தமிழ்நாடு

பெண்களும், குழந்தைகளும் வாழ்த்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது – அன்புமணி காட்டம்

மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்கள்,...

பள்ளி மாணவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறையற்ற திமுக அரசு – எடப்பாடி கண்டனம்

கோவை மாவட்டத்தில் தரமற்ற மதிய உணவால் அரசுப்பள்ளி மாணவர்கள் 43 பேர்...

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் All the Best – அமைச்சர் அன்பில் மகேஷ்

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

சிலிண்டர் தட்டுப்பாடு – உணவக உரிமையாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை!

சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று உணவக உரிமையாளர்களுடன்...

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தல்: வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும்- ராமதாஸ்

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் 70 ஆயிரம் மருத்துவர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அப்பட்டியல் முழுமையாக சரிபார்க்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை...

கல்வி நிலையங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க உயர்மட்ட குழு

கல்வி நிலையங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதற்கு தலைமை செயலாளர் தலைமையிலான 9 பேர் அடங்கிய உயர்மட்ட குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.கல்வி நிலையங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதற்காக புதிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவைகள் சிறுபான்மை...

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு ரூபாய் 173 கோடி ஒதுக்கீடு

தூத்துக்குடி, வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்காக 173 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.ஒன்றிய மாநில அரசு பங்களிப்போடு தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதிக்காக தூத்துக்குடி மற்றும் வேலூரில்...

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு 4 நாட்கள் செல்ல அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நான்கு நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் திருக்கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு...

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

படுகர் இன மக்களின் குல தெய்வ பண்டிகையான ஹெத்தை அம்மன் பண்டிகையை முன்னிட்டு நாளை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிக்கபட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவிலான படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் தங்களின் குல தெய்வமாக...

சூப்பர் ஸ்டார் எனும் உயரிய இடம் எவருக்கும் நிரந்தரமானதில்லை- சீமான்

திரைத்துறையின் உச்ச நட்சத்திரம் குறித்துக் கருத்துத் தெரிவித்ததற்காக பத்திரிக்கையாளரை மிரட்ட முனைவதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்த்திரைத்துறையில் உச்ச நட்சத்திரம் (சூப்பர் ஸ்டார்) எனும் உயரிய இடம் எவருக்கும்...

சபரிமலை சென்று வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் வேன் கவிழ்ந்து விபத்து

சபரிமலை சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வந்த வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திண்டுக்கல்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலம் சத்யசாய் ஜில்லா கதிர் மண்டலம் என்ற பகுதியைச்...

பொங்கல் பரிசு டோக்கன் இன்று முதல் விநியோகம்

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில்...

3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடன்! வருவாயை பெருக்க அன்புமணி கோரிக்கை

3 மாதங்களில் ரூ.51,000 கோடி கடன், வருவாயைப் பெருக்கி, கடனை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு அதன் செலவுகளை சமாளிப்பதற்காக...

செவிலியர்களுக்கு கூடுதல் சம்பளத்துடன் மாற்றுப்பணி- அமைச்சர் மா.சு.

கொரோனா காலத்தில் ஒப்பந்த செவிலியர்களாக பணியமர்த்தப்பட்ட 2031 பேருக்கு கூடுதல் சம்பளத்துடன் மாற்றுப் பணி வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.சென்னை தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை...

━ popular

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு ‘தற்காலிக அனுமதி’ மட்டுமே: வெள்ளை மாளிகை அதிரடி விளக்கம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு வழங்கப்பட்டுள்ள சலுகை ஒரு "தற்காலிக நடவடிக்கை" மட்டுமே என்று வெள்ளை மாளிகை இன்று மீண்டும் உறுதிபடத்...