தமிழ்நாடு

பலமுறை எச்சரிக்கை செய்தும் அலட்சியம்.. எஸ்மா சட்டத்தை திணிக்கும் மத்திய அரசு – திருமா கண்டனம்..!!

எரிவாயு தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், மத்திய அரசு எஸ்மா சட்டத்தை...

பெண்களும், குழந்தைகளும் வாழ்த்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது – அன்புமணி காட்டம்

மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்கள்,...

பள்ளி மாணவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறையற்ற திமுக அரசு – எடப்பாடி கண்டனம்

கோவை மாவட்டத்தில் தரமற்ற மதிய உணவால் அரசுப்பள்ளி மாணவர்கள் 43 பேர்...

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் All the Best – அமைச்சர் அன்பில் மகேஷ்

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்...

செவிலியர்களுக்கு கூடுதல் சம்பளத்துடன் மாற்றுப்பணி- அமைச்சர் மா.சு.

கொரோனா காலத்தில் ஒப்பந்த செவிலியர்களாக பணியமர்த்தப்பட்ட 2031 பேருக்கு கூடுதல் சம்பளத்துடன் மாற்றுப் பணி வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.சென்னை தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை...

மீன்பிடித்தபோது படகு மோதி மீனவர் உயிரிழப்பு

கோடியக்கரை அருகே மீன்பிடித்தபோதுபடகு மோதி மீனவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோடியக்கரைக்கு தென்கிழக்கே நாகை மாவட்டம் செருதூரை சேர்ந்த ராஜேந்திரன், எல்லப்பன், முருகவேல் ஆகிய 3 மீனவர்களும் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த நாகை அக்கரப்பேட்டை சேர்ந்த...

ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்க- ஈபிஎஸ்

கொரோனா நோய் தொற்றின்போது பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களை அரசு பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களுக்கு சேவையாற்றக் கூடிய துறைகளில் மிக முக்கியமான துறை...

தி.இந்து புகைப்படக் கலைஞர் மாரடைப்பால் மரணம்- மா.சு.இரங்கல்

சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாளர் நலவாழ்வுக்கான யோகா மற்றும் தியான பயிற்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.அதன் பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மருத்துவ பணியாளர் நலவாழ்வுக்கான யோகா மற்றும் தியான...

குமரி விவேகானந்தர் மண்டபத்தை ஓராண்டில் 17.81 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு

உலக சுற்றுலா தலமான குமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை சுற்றுலா படகில் சவாரி செய்து கடந்த ஆண்டில் 17.81 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு களித்துள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.உலக புகழ் பெற்ற சுற்றுலா...

பொன்னேரி அருகே அம்பேத்கர் சிலை சேதம்!

பொன்னேரி அருகே அம்பேத்கர் சிலையின் முகத்தை சிதைத்தும், கையை சேதப்படுத்தியும் சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த நெடுவரம்பாக்கம் கிராமத்தில் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் முழு உருவ சிலை நிறுவப்பட்டுள்ளது. அம்பேத்கர் இளைஞர்...

மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கை- அண்ணாமலை

சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த கனிமொழி கலந்து திமுக கூட்டத்தில் 2 திமுகவினர் போலீஸ்க்கு பாலியல் தொந்தரவு தந்தாக வழக்கு தொடர பட்டு உள்ளது.இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில், “சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு...

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி...

சவிதா மருத்துவமனை மீது நடவடிக்கை – அமைச்சர் உறுதி

சவிதா மருத்துவமனை மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார். காப்பீட்டு திட்ட பொறுப்பாளர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.காப்பிட்டு திட்ட...

இடைத்தரகர் இன்றி அரசே கரும்பை கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை

தை பொங்கலை முன்னிட்டு திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளில் கரும்பு விளைச்சல் அமோகமாக நடைபெற்றுள்ள நிலையில் இடைத் தரகர்கள் இன்றி அரசு அதிகாரிகளே விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை...

━ popular

பலமுறை எச்சரிக்கை செய்தும் அலட்சியம்.. எஸ்மா சட்டத்தை திணிக்கும் மத்திய அரசு – திருமா கண்டனம்..!!

எரிவாயு தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், மத்திய அரசு எஸ்மா சட்டத்தை திணிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் நாட்டை அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கத் தொடங்கியதன்...