தமிழ்நாடு

அரசு கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது…கல்வித்தர வீழ்ச்சியே காரணம் –  அன்புமணி குற்றச்சாட்டு

அரசு கலைக் கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்ததற்கு கல்வித்தரத்தின் வீழ்ச்சியே...

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து –  தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?

கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமீனா (26) நிறை மாத கர்ப்பிணியான இவர் கடந்த 13-ம் தேதி அறந்தாங்கி அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு பெண் குழந்தை...

பாஜக நிர்வாகியை தாக்கிய 4 பேர் கைது

செங்கல்பட்டில் பாஜக நிர்வாகியை தாக்கிய 4 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருக்கழுக்குன்றத்தில் வசித்து வருபவர் தனசேகர். இவர் பாஜக மாநில நிர்வாகியாக உள்ளார். இவர் கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து கஞ்சா போதையில் இருந்த சற்று மனநலம் குன்றிய...

பள்ளிக் குழந்தைகளுக்கு 10 கிலோ புத்தகப்பை வேண்டாம்- ராமதாஸ்

பள்ளிக் குழந்தைகளுக்கு 10 கிலோ புத்தகப்பை வேண்டாம், சுமையில்லாத சுகமான கல்வி தரும் கொள்கை தேவை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் புதிது புதிதாக கல்விக் கொள்கைகள் வகுக்கப்பட்டு வரும் போதிலும், குழந்தைகளை...

செலவே இல்லாமல் கற்றுக்கொள்ளக் கூடிய விளையாட்டு கபடி- ஈபிஎஸ்

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியில் தனியார் உள்விளையாட்டு அரங்கத்தை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் இந்த மைதானத்தில் முதல் போட்டியாக கபடி போட்டியை துவக்கி வைத்து வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.பின்னர் உரையாற்றிய அதிமுக இடைக்கால...

ஸ்கூட்டரில் தாயும் மகனும் ஆன்மிக சுற்றுலா- இதுவரை 61 கி.மீ பயணம்

தந்தை வாங்கித் தந்த ஸ்கூட்டரில் இந்தியாவில் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்களை சுற்றி பார்க்கும் தாயும், மகனும் இதுவரை 61 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளனர்.கும்பகோணத்திற்கு இன்று கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 45 )என்பவர் தன்...

தங்கச்சி இறப்பை விசாரிக்க வந்த அக்கா அதிர்ச்சியில் மரணம்

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே ஆத்தூர் சவேரியார் தெருவை சேர்ந்தவர் சிறுமணி, இவரது மனைவி அன்னமுத்து (65) இவர், கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அன்னமுத்து மரணமடைந்தார். இவரது நல்லடக்கம் நேற்று...

மண்சரிவால் நிறுத்தப்பட்ட உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

மண்சரிவு காரணமாக கடந்த 5 நாட்களாக ரத்து செய்யப்பட்டு இருந்த மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினசரி ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது அழகிய மலைகளின் நடுவே...

பாஜக நிர்வாகி மீது தாக்குதல் – செங்கல்பட்டில் பரபரப்பு

கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து கஞ்சா போதையில் இருந்த சற்று மனநலம் குன்றிய இளைஞரிடம் கேட்டு அதை வீடியோவாக பதிவு செய்து முகநூலில் வெளியிட்ட பாஜக நிர்வாகிமீது சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் வசித்து...

3வது முறையாக ஆவின் நெய் விலை உயர்வு.. – ஓபிஎஸ் கடும் கண்டனம்..

ஆவின் நெய், தயிர் போன்றவற்றின் விலையை உயர்த்தப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெட்ரோல் விலை குறைக்கப்படும், டீசல் விலை குறைக்கப்படும், மின் கட்டணம் குறைக்கப்படும், சொத்து வரி உயர்த்தப்பட மாட்டாது, ரேஷன்...

அடையாறு, மயிலாப்பூர் பகுதிகளில் நாளை போக்குவரத்து மாற்றம்

மினி மாரத்தான் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு நாளை (டிச.18) காலை 4 மணி முதல் 8 மணி வரை அடையாறு, மயிலாப்பூர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திரு.வி.க பாலத்தில்...

━ popular

அயோத்தி ராமர் கோயில் நிதி மோசடி – 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய SIT பரிந்துரை

அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை மற்றும் நன்கொடைகள் தொடர்பாக பெரும் நிதி முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேச...