தமிழ்நாடு

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து –  தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?

கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...

தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து 40 டிஎம்சி நீர் வழங்குமாறு கர்நாடக...

டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை மாற்றவேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

காலி பணியிடங்களுக்கேற்ப 2023 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை மாற்றவேண்டும், அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதில் திமுக அரசு தாமதிப்பது கண்டிக்கதக்கது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக...

உதயநிதியின் மகன் வந்தாலும் வரவேற்போம்- கே.என்.நேரு

சேலம் திமுகவின் கோட்டையாக மாறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.சேலத்தில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “திமுக ஆட்சிக்கு வந்த பின் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இல்வச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் சேலம்...

11 நாட்களாக எரிந்த திருவண்ணாமலை மகா தீபக் கொப்பரை கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையில் 11 நாட்களாக ஜோதி பிழம்பாய் காட்சியளித்த மகா தீபக் கொப்பரை கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும்நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகும்விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயில் ஆகும் அண்ணாமலையார் கோயில்...

“ஒரு கட்சிக்கு சமாதி கட்ட ஒரு செங்கல் போதும் என கண்டுபிடித்தவர் உதயநிதி ஸ்டாலின்”

யுத்த காலத்தில் தந்தையின் சுமைகளை பகிர்ந்துகொள்ள இன்ப தமிழகம் பயணம் செய்து ஒரு கட்சிக்கு சமாதி கட்ட ஒரு செங்கல் போதும் என கண்டுபிடித்தவர் உதயநிதி ஸ்டாலின் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.சென்னையை அடுத்த பல்லாவரத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு...

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை தேதி அறிவிப்பு

நடப்பு 2022-23ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதியும், 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14ம் தேதியும், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 3 ஆம் தேதியும் தொடங்குமென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

ஆவின் நெய் விலை தொடர்ந்து வெண்ணெய் விலை உயர்வு

தமிழகத்தில் ஆவின் நெய் விலையை தொடர்ந்து வெண்ணெய் விலையையும் உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெண்ணை விலை உயர்த்தப்பட்டது. தற்போது இரண்டரை ஆண்டு கழித்து மீண்டும் உயர்த்தப்படுகிறது.ரூபாய் 52க்கு...

அதிமுகவினரை விட திமுகவினர் அதிகமாக சாமியை கும்பிடுகிறோம்- அமைச்சர் பெரியகருப்பன்

அதிமுகவினரை விட திமுகவினர்தான் சாமியை அதிகமாக கும்பிடுவதாக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் பேச்சுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பதிலளித்துள்ளார்.சிவகங்கை அரண்மனை வாசலில் இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில்...

வாரிசு அரசியலை பற்றி நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? சிவி சண்முகத்துக்கு அமைச்சர் பொன்முடி கேள்வி

மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 100 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்பு...

திரைப்படங்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை விரைந்து வழங்க கோரிக்கை

திரைப்படங்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை விரைந்து வழங்க கோரி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் இராமசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.குறைந்த செலவில் தரமான படங்களை தயாரிக்கும் தமிழ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அரசு சார்பாக 7 லட்ச...

மதுரையில் கலைஞர் நூலகம் திறக்கும் நிலையில் உள்ளது

கலைஞர் நூலக கட்டுமானப் பணிகள் தற்போது, 90% நிறைவுப் பெற்றுள்ளது. இந்நிலையில், 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போலவே, மதுரையில் புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறை கட்டிட...

━ popular

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு எதிரானது என்றும், அவர்கள் பொதுச் சேவைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள...