தமிழ்நாடு
ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...
கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…
தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...
500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து – தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?
கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...
தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து 40 டிஎம்சி நீர் வழங்குமாறு கர்நாடக...
ஓயாத ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்; கண்டுகொள்ளாத ஆளுனர்- அன்புமணி ராமதாஸ்
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை ஆளுநர் கண்டுகொள்ளவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் சூதாட்டம் என்ற கொடிய அரக்கனின் கோரத் தாண்டவத்தால் தமிழகத்தில் ஒவ்வொரு பொழுதும் ஓர் உயிர் பலியுடன் தான் விடிகிறது....
ஓசினா… பேருந்தில் போயிட்டு, போயிட்டு வருவியா! மூதாட்டியை தரக்குறைவாக பேசிய நடத்துனர்
தஞ்சாவூரில் இருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34A என்ற அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்றுள்ளார்.இந்நிலையில் மீண்டும் அதே பேருந்தில் திரும்பி ஏறியுள்ளார். இதற்கு நடத்துனர் அந்த மூதாட்டியிடம் மரியாதை குறைவாக...
தமிழ்நாடு, புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்று முதல் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.19.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக...
சலுகைகள் பெற ஆதார் எண் கட்டாயம் – அரசு
மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதார் எண் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.ஏற்கனவே மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்றும் வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண் இணைக்க...
தமிழகத்தில் டிஸ்னியால் அவதாருக்கு எதிர்ப்பு…
ஜேம்ஸ் கேமரூன் சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி வைத்துள்ளார். அவர் பிரம்மாண்டமாக இயக்கிய டெர்மினேட்டர், அவதார் 1 உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் வாரி குவித்தது.புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஜேம்ஸ்...
நீட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு
2023 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் , மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான நீட்...
ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து நெய் விலையையும் உயர்த்தியுள்ளது – ஆவின் நிறுவனம்
கடந்த நவம்பர் மாதம் ஆவின் பாலின் விலை உயர்வை தாங்கிகொள்ள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த பால் விலை உயர்வினால் குழந்தைகள் தாய்மார்கள் மற்றும் அனைத்து மக்களும் பெரும் பாதிப்பை அடைந்து உள்ளனர். அதனால், டீக்கடையில் விற்கும் டீ,...
கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் படிப்படியாக ரத்து- அமைச்சர் சேகர்பாபு
தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து சிறப்பு தரிசன கட்டணம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு மேற்கொள்ள...
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
திருமங்கலம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள காமராஜர் பொறியியல் கல்லூரியில் படிக்கும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுமிக்க...
என்ன நல்லது பண்ணிருக்கோம்னு செய்தித்தாள்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்! ஈபிஎஸ்க்கு செந்தில் பாலாஜி பதிலடி
ஆட்சிப் பொறுப்பேற்ற ஒன்றரை ஆண்டு காலத்தில் கரூர் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.3500 கோடி அளவிலான திட்டங்களை தமிழக முதல்வர் வழங்கி இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.கரூரில் மாநகரில் முக்கிய ரவுண்டானா பகுதிகளில் செயற்கை நீரூற்று அமைத்தல், புதிய பயணியர்...
━ popular
இந்தியா
அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு எதிரானது என்றும், அவர்கள் பொதுச் சேவைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள...
