தமிழ்நாடு

ராமதாஸ் – அன்புமணி சந்திப்பு… “இனி நல்லது நடக்கும்” என நம்பிக்கை தெரிவித்த அன்புமணி

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்...

கல்விக் கட்டண விவகாரம் – தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு…

தனியார் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை பள்ளி வளாகங்களில் உள்ள...

500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டர் ரத்து –  தமிழக அரசின் புதிய முடிவுக்கு பின்னால் என்ன?

கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை...

தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் இருந்து 40 டிஎம்சி நீர் வழங்குமாறு கர்நாடக...

வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ஒய் ஜி மதுவந்தியின் வீடு ஏலமிடப்பட்டு விற்பனை

நடிகர் ஒய் ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்துஜா லேலாண்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார்.வாங்கிய கடன், அதற்குரிய வட்டி என 1 கோடியே 21...

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற கார் 25 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்து

ஓசூர் அருகே ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்ற கார் 25 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஒரு காரில் நான்கு பேர் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை வழியாக ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது அவர்கள் சென்ற...

செங்கல்பட்டில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு

மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு மீன்வள பல்கலைக்கழக மாணவி உயிரிழந்தார்.செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவர் பகுதியில் மளிகை கடை வைத்துள்ளவர் ரவீந்திரன் நாடார். இவரது இளைய மகள் நிஷாந்தினி(வயது18). இவர் பொன்னேரியில்...

கனவு உலகில் மிதந்து மணல் கோட்டை கட்டுகிறார் ஸ்டாலின்- எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் ஸ்டாலின் சர்வாதிகார மனப்பான்மையுடன் செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 19 மாத ஆட்சியின் வெப்பம் தாங்காமல் மக்கள் துடித்து வருவது கண்கூடு. ஆனால், புதுச்சேரிக்கு சென்று திருமண விழா...

தமிழக அமைச்சர்களின் பட்டியலில் உதயநிதிக்கு எத்தனையாவது இடம்?

கடந்த டிசம்பர் 14ம் தேதி உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது. மாற்றம் செய்த பிறகு வெளியான அமைச்சர்களின் பட்டியல் விவரங்கள்......

வரும் 31ம் தேதி வரை ஆதார்- மின் எண்ணை இணைக்க அவகாசம்: அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர்,...

குட்கா முறைகேடு வழக்கு – சிபிஐக்கு கால அவகாசம்

குட்கா முறைகேடு வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் மேலும் கால அவகாசம் தந்து விசாரணையை ஜனவரி 10 ஆம் தேதிக்கு நிதிபதி மலர் வாலன்டினா ஒத்திவைத்தார்.தமிழகத்தில் புகை புகையிலைப் பொருட்களுக்கு கடந்த...

பொங்கலுக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 வழங்குக- ஓபிஎஸ்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3000 ரூபாய் ரொக்கமாக வழங்குமாறு திமுக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழ்நாடு மக்கள்...

மருத்துவமனையில் அமைச்சர் மா.சு. திடீர் ஆய்வு; உரிய நேரத்தில் பணிக்கு வராத 4 மருத்துவர்கள் சஸ்பெண்ட்

மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராமல் இருந்த 4 அரசு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம்...

ஒரு கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு

சிறப்பு முகாம் பலனாக, நேற்று வரை ஒரு கோடி நுகர்வோர், மின் இணைப்பு எண்ணுடன் தங்களின், 'ஆதார்' எண்ணை இணைத்துள்ளனர்.தமிழகத்தில் முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள்...

━ popular

அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவத் தொழில் செய்யக்கூடாது – உச்ச நீதிமன்றம் கருத்து

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனியாக மருத்துவத் தொழில் மேற்கொள்வது பொதுநலனுக்கு எதிரானது என்றும், அவர்கள் பொதுச் சேவைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள...