தமிழ்நாடு

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தான் மாபெரும் வெற்றி என்பதில் மாற்று கருத்தே இல்லை – திருமாவளவன்

தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அதில் மாற்று...

”வனிக சிலிண்டர் விலை உயர்வை திரும்பப்பெறுக” – முதல்வர் வலியுறுத்தல்

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற...

வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல்காந்தி கண்டனம்

2026 பிப்ரவரி மாதம் முதல் இதுவரை வணிக சிலிண்டர் விலை ரூ.1380...

கொடைக்கானல் – சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் தர்ணா

கொடைக்கானலில் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் 5 மணி நேரத்துக்கும் மேலாக...

நீட் தேர்வு போராட்டம் நாடகமாகமா? – ஈபிஎஸ்க்கு உதயநிதி கேள்வி

நீட் தேர்வு போராட்டம் நாடகமாகமா? - ஈபிஎஸ்க்கு உதயநிதி கேள்வி நீட் தேர்வு போராட்டம் நாடகமாகவே இருந்தாலும் அதிலாவது ஈபிஎஸ் பங்கேற்று இருக்கலாமே? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நீட் தேர்வு...

சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி திருநெல்வேலி மாவட்டத்தில்‌ சாலைவிபத்தில்‌ உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று (23-8-2023) இரவு நடந்த...

ஓமந்தூரார் மருத்துவமனை சட்டப்பேரவையாக மாற்றப்படாது- அமைச்சர் மா.சு.

ஓமந்தூரார் மருத்துவமனை சட்டப்பேரவையாக மாற்றப்படாது- அமைச்சர் மா.சு. ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி அளித்துள்ளார்.ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தலைமைச் செயலகம் கொண்டுவரப்படும் என தகவல்கள் பரவியது. இதையடுத்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்...

திருச்சி சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருச்சி சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விமான மூலம் திருச்சி வந்தடைந்த முதலமைச்சரை அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் இன்று முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில்...

வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவிற்கு 850 பேருந்துகள் இயக்கம்:போக்குவரத்து கழகம் தகவல்:

வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவிற்கு 850 பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்து கழகம் தகவல்: சென்னை ஆகஸ்ட் 24: “வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா “ஆலய திருவிழாவையொட்டி நாளை முதல் 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு...

வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவின் எதிரொலி.. 850 சிறப்பு பேரூந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு…

வேளாங்கண்ணி  ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவின் எதிரொலியாக 850 சிறப்பு பேரூந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை 850 சிறப்பு பேரூந்துகள் இயக்கப்படும் என அரசு...

இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு

இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவுகை வேதாரண்யம் மீனவர்களை தாக்கி பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த விவகாரத்தில் அடையாளம் தெரியாத இலங்கை கடற்கொள்ளையர்கள் 46 பேர் மீது கடலோர காவல் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த...

தெய்வங்கள் மகிழ்ச்சியாக உள்ள ஆட்சி இந்த ஆட்சி- சேகர்பாபு

தெய்வங்கள் மகிழ்ச்சியாக உள்ள ஆட்சி இந்த ஆட்சி- சேகர்பாபுஇறையன்பர்கள், மடாதிபதிகள், சன்னிதானங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கின்ற மகிழ்ச்சி கலந்த ஆன்மிக ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோவிலில் இந்து சமய...

“ஆளுநரை வம்புக்கு இழுக்கின்றனர்” – அண்ணாமலை

"ஆளுநரை வம்புக்கு இழுக்கின்றனர்" - அண்ணாமலைநீட் தேர்வு விவகாரத்தில் திமுகவினர் தேவையில்லாமல் ஆளுநரை வம்புக்கு இழுப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, “ரஷ்யா அனுப்பிய விண்கலம் தோல்வியை தழுவிய...

அடுத்தவர் மனைவிக்கு பாலியல் இச்சை – கூலித் தொழிலாளி கொலை

சங்ககிரி அருகே அடுத்தவர் மனைவியை பாலியல்  இச்சைக்கு அழைத்த நெசவு கூலித் தொழிலாளியை ஒரு பெண் உட்பட ஐந்து பேர் கட்டையால் அடித்து கொலை செய்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள கஸ்தூரிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து( 50 ). இவர்...

━ popular

வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைத்த தொழிலாளர்களுக்கும், ஆர்.கே.செல்வமணிக்கும் நன்றி – கே எம்.தமிழ்க்குமரன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே எம்.தமிழ்க்குமரன் மற்றும் நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.அதில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் கடந்த 26.4.26 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் மீடியம்...