தமிழ்நாடு
நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் – முதல்வர் பெருமிதம்
News365 -
ஏப்ரல் 27 நம் வேரான நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம்...
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஓஆர்எஸ் கரைச்சல் வழங்க வேண்டும் – சுகாதாரத்துறை உத்தரவு
News365 -
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய...
தமிழ்நாட்டுக்குள் விமான பயண கட்டணம் தாறுமாறாக உயர்ந்தது!
தமிழ்நாட்டுக்குள் பயணிப்பதற்கான உள்ளூர் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் விமான...
மேகதாது அணை விவகாரம்: காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – அன்புமணி
News365 -
மேகதாது அணை குறித்து ஒருசார்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும் ஆபத்து, காவிரி மேலாண்மை...
அரசு பள்ளி ஆசிரியையை மிரட்டிய திமுக நிர்வாகி- ஈபிஎஸ் கண்டனம்
அரசு பள்ளி ஆசிரியையை மிரட்டிய திமுக நிர்வாகி- ஈபிஎஸ் கண்டனம்
மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடங்கியதாக எப்படி சொல்லலாம் என கேட்டு, புதுப்பட்டிணம் அரசு பள்ளி ஆசிரியையை மிரட்டிய திமுக நிர்வாகி சரவணன் மீது சட்டப்படி...
இது பாஜகவின் யாத்திரை அல்ல, மக்களுக்கான யாத்திரை- அண்ணாமலை
இது பாஜகவின் யாத்திரை அல்ல, மக்களுக்கான யாத்திரை- அண்ணாமலை
என் மண் என் மக்கள் யாத்திரை பாஜகவின் யாத்திரை அல்ல, மக்களுக்கான யாத்திரை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம்...
‘வேலைக்கு தகுதியே இல்லாதவங்க’ மருத்துவமனை பணியாளர்களை அலறவிட்ட ககன் தீப் சிங்
‘வேலைக்கு தகுதியே இல்லாதவங்க’ மருத்துவமனை பணியாளர்களை அலறவிட்ட ககன் தீப் சிங்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுகாதாரமற்ற முறையில் கழிவறைகள் இருந்ததால் மருத்துவமனை அதிகாரிகளை கடிந்துகொண்டார்.செங்கல்பட்டு அரசு...
தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல- மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல- மு.க.ஸ்டாலின்
1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.எதிர்ப்பின்றி அனைவரும் இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறிய அமித்ஷாவுக்கு கடும் கண்டனம்...
டாஸ்மாக்கை கணினி மயமாக்க டெண்டர்
டாஸ்மாக்கை கணினி மயமாக்க டெண்டர்
தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை கணினி மயமாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஸ்வைப் மெஷின்கள் பொருத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மதுபாட்டிலுக்கு இனி கூடுதல் விலை வசூலிக்க முடியாது என...
கஞ்சா போதையில் கோவில் கருவறைக்குள் புகுந்த வாலிபருக்கு தர்மஅடி
கஞ்சா போதையில் கோவில் கருவறைக்குள் புகுந்த வாலிபருக்கு தர்மஅடி
திருப்பூரில் கஞ்சா போதையில் கோவில் கருவறையில் புகுந்த வாலிபரை தர்மஅடி கொடுத்து போலீசில் ஓப்படைத்த பொதுமக்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் - மங்கலம் சாலை, பூச்சக்காட்டிலுள்ள செல்வ விநாயகர் கோவிலில், வாலிபர்...
அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி- செல்லூர் ராஜூ
அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி- செல்லூர் ராஜூ
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “எடப்பாடி அருமை அண்ணாமலைக்கு தெரியவில்லை என செல்லூர் ராஜூ பேட்டியளித்த விவகாரத்தில் யார் பேச்சுக்கு பதில் சொல்வது என்று ஒரு தரம் உள்ளது. அரசியல் விஞ்ஞானியான செல்லூர்...
விவசாயிகளை திரட்டி அதிமுக போராட்டம் நடத்தும்- எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
விவசாயிகளை திரட்டி அதிமுக போராட்டம் நடத்தும்- எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கைகர்நாடகா சென்று அம்மாநில முதல்வரை பார்த்து காவிரி நீரை தமிழகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பெற்று தண்ணீர் இன்றி வாடும் குறுவை பயிர்களை காக்க வேண்டும், இல்லையேல் விவசாயிகளை திரட்டி அதிமுக...
ஆதிச்சநல்லூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு
ஆதிச்சநல்லூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் ஸ்ரீவைகுண்டம் சாலையில் அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் ஆன்சைட் அருங்காட்சியகத்தை திறந்துவைத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலகதரத்தில் அமைக்கப்படும் அருங்காட்சியக...
ஸ்ரீ ரங்கம் கோயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதி உடைந்து விழுந்தது!
திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் கோபுரத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதி திடீரென உடைந்து விழுந்தது.பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் வீரமரணம்!உலக புகழ்பெற்ற ஸ்ரீ ரங்கம் கோயிலின் கிழக்கு கோபுர வாசல் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு விரிசல்...
━ popular
க்ரைம்
ரயிலில் பெண் பயணியிடம் சில்மிஷம் – கர்நாடகாவைச் சேர்ந்த நபர் கைது
பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணியிடம் சில்மிஷம் செய்த கர்நாடகாவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.கர்நாடக மாநிலம், பெங்களூரு மாவட்டம், முதலாய நகரைச் சேர்ந்தவர் மதிவாணன் (50)...
