தமிழ்நாடு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு

திருநங்கை மறுவாழ்வு திட்டத்தை தாலுகா அளவில் அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோா்ட்...

வரத்து குறைவால் காய்கறி விலை கிடுகிடு உயர்வு!!

கோடைகாலம் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து குறைந்து விலை கணிசமாக...

கடும் வெயிலிலும் வாக்களித்த மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் – எடப்பாடி பழனிச்சாமி

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜனநாயக கடமையாற்றிய வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த...

வாக்கு சதவீதம் மாறவில்லை… ”திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்” – திருமாவளவன் நம்பிக்கை…

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை...

முதலமைச்சர் மேற்கோள் காட்டிய பதிவு நீக்கம்- வெடித்த புது சர்ச்சை

முதலமைச்சர் மேற்கோள் காட்டிய பதிவு நீக்கம்- வெடித்த புது சர்ச்சைகன்னியாகுமரியை சேர்ந்த பெண் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றதாக இந்திய ராணுவம் டிவிட்டரில் தெரிவித்திருந்தது. இப்பதிவை ட்விட்டரில் மேற்கொள் காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.இந்திய ராணுவத்தின் செவிலியர்...

வரும் 5-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

வரும் 5-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 5-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத்‌ தலைவர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ தலைமையில்‌...

செந்தில்பாலாஜி வழக்கு தொடர்பாக கோவையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

செந்தில்பாலாஜி வழக்கு தொடர்பாக கோவையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை கோவையில் டாஸ்மாக் சூப்பரவைசர் முத்துபாலன் இல்லம் மற்றும் கட்டுமான நிறுவனம் உட்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை...

பாஜக கூட்டணிக்கு டிடிவி, ஓ.பி.எஸ். வந்தால் அதிமுக கூட்டணியில் நீடிக்குமா?- ஜெயக்குமார் பதில்

பாஜக கூட்டணிக்கு டிடிவி, ஓ.பி.எஸ். வந்தால் அதிமுக கூட்டணியில் நீடிக்குமா?- ஜெயக்குமார் பதில் சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாத செலுத்தினார். அதனை தொடர்ந்து அவைத் தலைவர் தமிமகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள்...

கரூரில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

கரூரில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை கரூரில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கரூர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த மே மாதம் 26-ஆம் தேதி வருமானவரி துறை அதிகாரிகள் சோதனையைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை...

தங்கம் வாங்க சரியான நேரம்! இன்றைய நிலவரம்

தங்கம் வாங்க சரியான நேரம்! இன்றைய நிலவரம் சென்னையில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின்...

செந்தில்பாலாஜி உதவியாளர் வீட்டில் வருமான வரி சோதனை

செந்தில்பாலாஜி உதவியாளர் வீட்டில் வருமான வரி சோதனை கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கரின் இல்லம் உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினார்.சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள கிரானைட் நிறுவன உரிமையாளர் பிரகாஷ் வீட்டிலும் வருமான வரித்துறை...

எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் வழக்கு- ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றம்

எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் வழக்கு- ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கில் தொடர்புடைய நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  முந்தைய அதிமுக ஆட்சி...

7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி இன்று தொடக்கம்!

 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் இன்று (ஆகஸ்ட் 03) சென்னையில் தொடங்குகிறது.அயர்லாந்திற்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு!சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 12- ஆம் தேதி வரை...

சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் ஆணை!

 நெய்வேலியில் சேதப்படுத்தப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 40,000 ரூபாயை வழங்க என்.எல்.சி. நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.“3 தேசிய அணிகளை அறிவிக்குமளவு இந்தியாவில் கிரிக்கெட் திறமைசாலிகள்”- பிரையன் லாரா புகழாரம்!என்.எல்.சி.க்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை கால்வாய் அமைக்கும் பணியை அந்நிறுவனத்தின் நிர்வாகம்...

━ popular

தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவின் மகள் புதிய கட்சியை தொடங்கினார்…போராட தயாராகுங்கள் என கவிதா அழைப்பு…

தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளா். மேலும் அவர் தனது தொண்டர்களுக்கு போராட தாயாராகுங்கள் என அழைப்பு விடுத்துள்ளாா்.தனி தெலங்கானா கிடைத்ததற்கான பலன் அடையாமல் பி.ஆர்.எஸ்....