தமிழ்நாடு

தமிழகத்தில் மயோனைஸ் மீதான தடை மேலும் நீடிப்பு…

பச்சை முட்டையிலிருந்து (Raw egg ) மயோனைஸ் தயாரிக்கப்படும்  மயோனைஸ்சுக்கு விதிக்கப்பட்ட...

தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை – தேர்தல் ஆணையம் உறுதி

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த தேவையில்லை என...

பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவரது தாயார் பரபரப்பு புகார்

பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரனை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக அவரது தாயார்...

அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்!

தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்றத் தோ்தல் நிறைவடைந்ததை தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும்...

‘கௌதம சிகாமணி மீதான வழக்கின் பின்னணி’- விரிவான தகவல்!

 அமைச்சர் பொன்முடியின் மகனும், தி.மு.க.வைச் சேர்ந்த கள்ளக்குறிச்சித் தொகுதியின் மக்களவை உறுப்பினருமான கௌதம சிகாமணி, கடந்த 1998- 1999 காலக் கட்டத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்தததாக, அந்நியச் செலாவணி வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அடுத்த...

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை- வழக்கு பின்னணி குறித்து பார்ப்போம்!

 செம்மண் குவாரிகளுக்கு சட்ட விரோதமாக அனுமதி அளித்து 28 கோடி ரூபாய் வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் மூலம் அந்த பணத்தில் சொத்துக்கள் வாங்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை...

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.திங்கள்கிழமையான இன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் அளிப்பதற்கு பொதுமக்கள் மட்டுமின்றி ஏராளமான மாற்றுத்திறனாளிகள்...

அமலாக்கத்துறை மலிவான அரசியல் நடவடிக்கைக்கு முத்தரசன் கண்டனம் 

அமலாக்கத்துறை மலிவான அரசியல் நடவடிக்கைக்கு முத்தரசன் கண்டனம்  ஒன்றிய அரசின் அதிகாரத்தை பாஜக அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கு பயன்படுத்தி வருவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சாடியுள்ளார்.இதுதொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசின் அதிகாரத்தை...

பொன்முடி சட்டப்படி எதிர்கொள்ளவேண்டும்- ஆர்.பி. உதயகுமார்

பொன்முடி சட்டப்படி எதிர்கொள்ளவேண்டும்- ஆர்.பி. உதயகுமார் திருமங்கலம் ஒன்றிய கழகப் பொருளாளர் திரு.சுவாமிநாதன், திருமங்கலம் சட்டமன்ற தொகுதி பொது குழு உறுப்பினர் திருமதி.சுமதி சுவாமிநாதன் அவர்களின் மகன் S.விஸ்வா அவர்களின் மறைவிற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் இரங்கல்...

அமலாக்கத்துறை மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது- கே.பாலகிருஷ்ணன்

அமலாக்கத்துறை மூலம் திமுகவை அச்சுறுத்த முடியாது- கே.பாலகிருஷ்ணன் பா.ஜ.க. ஒரு மூழ்கும் கப்பல், அமலாக்கத்துறை அதன் இளைஞர் அணி என சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.கடந்த 2006 -2011 வரை கனிம வளத்துறை அமைச்சராக இருந்தபோது விதிகளை மீறி செம்மண் எடுத்து...

குட்கா வழக்கு- ஆளுநர் ரவியால் 11வது முறையாக வாய்தா கோரிய சிபிஐ

குட்கா வழக்கு- ஆளுநர் ரவியால் 11வது முறையாக வாய்தா கோரிய சிபிஐ ஆளுநர் ஆர்.என்.ரவியின் தாமத்தால் குட்கா ஊழல் வழக்கில் 11வது முறையாக சிபிஐ வாய்தா கோரியுள்ள நிலையில் விசாரணை முடங்கியுள்ளது.குட்கா முறைகேடு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கா் உள்ளிட்டோர்...

ஆளுநர், அமலாக்கத்துறை மூலம் அரசுக்கு நெருக்கடி- ஆர்.எஸ்.பாரதி

ஆளுநர், அமலாக்கத்துறை மூலம் அரசுக்கு நெருக்கடி- ஆர்.எஸ்.பாரதிஅமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு, கல்லூரி மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்திவருகின்றனர்.கடந்த 2006 -2011 வரை கனிம வளத்துறை அமைச்சராக இருந்தபோது விதிகளை மீறி...

அனைத்து அரசு பல்கலைகழகங்களுக்கும் ஒரே பாடத்திட்டம்…கல்லூரி பேராசிரியர்கள் எதிர்ப்பு…

அனைத்து அரசு பல்கலைகளுக்கும் ஒரே பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளதால் உயர்கல்வித் துறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஒரே பாடத்திட்ட முறைக்கு  அனைத்து பேராசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.தமிழகத்தில்,கலை அறிவியல் படிப்புகளை நடத்தும் வகையில் 13 அரசு பல்கலைகழகங்கள் செயல்பட்டு வருகின்றன.இவை அனைத்திற்கும் சேர்த்து...

ஆதாரம் இல்லாமல் அமலாக்கத்துறை சோதனை நடத்தாது: ஜெயக்குமார்

ஆதாரம் இல்லாமல் அமலாக்கத்துறை சோதனை நடத்தாது: ஜெயக்குமார் விழுப்புரம் மற்றும் சென்னையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றுவருகிறது.இச்சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஆதாரம் இல்லாமல் அமலாக்கத்துறை சோதனை நடத்தாது....

━ popular

விஜய் முதல்வராக முடியாது – ஆனால், எதிர்காலம் காத்திருக்கிறது…

தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய நட்சத்திரம் களமிறங்கும்போது, அவரைத் தங்கள் குடும்ப உறுப்பினராகப் பார்க்கும் ரசிகர்களுக்கு தோல்வி ஏற்பட்டால் ஒரு சில மன அழுத்தம், ஆதங்கம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஒரு தலைவன்...