இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமில்லை – இஸ்ரேல் எழுத்தாளர் கிதியோன் லெவி தகவல்
இஸ்ரேலிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிதியோன் லெவி, ஈரான் மீதான இஸ்ரேலின் போர்...
”அடிமை நாடாக இருக்க விரும்பலில்லை”- பிரான்ஸ் அதிபரின் அதிரடி பேச்சு…
ஆதிக்க சக்திகளான சீனா, அமெரிக்காவின் அடிமை நாடாக இருக்க விரும்பவில்லை என...
அமெரிக்காவின் 2-வது F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடி அறிவிப்பு
News365 -
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), அமெரிக்காவின் இரண்டாவது F-35 ஸ்டீல்த்...
ஓமனுடன் இணையும் ஈரான் – ஹார்முஸ் நீரிணையை கண்காணிக்க திட்டம்
News365 -
தற்போதைய போர் சூழல் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியில், போருக்கு முந்தைய அமைதிக்கால...
இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு பச்சை கொடி காட்டிய ஈரான்!
ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அரசு அனுமதித்து்ளதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளாா்.ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்கு பிறகு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்ல...
போரை நிறுத்த ஈரான் அதிபர் விதித்த 3 முக்கிய நிபந்தனைகள்!
டெஹ்ரான்:
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். எனினும், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அவர் மூன்று மிக முக்கியமான நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.தற்போது நிலவி வரும்...
ஈரானுக்கு எதிராக ஐநா-வில் இந்தியா அதிரடி: 135 நாடுகளுடன் இணைந்து தீர்மானத்தை வழிமொழிந்தது!
ஈரானுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட முக்கிய தீர்மானத்திற்கு இந்தியாக தனது ஆதரவை வழங்கியுள்ளது. மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலைக்கு மத்தியில் இந்த தீர்மானம் சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. நியூயார்க்: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல்...
கச்சா எண்ணெய் விலை அதிரடி உயர்வு: $100-ஐத் தாண்டியது பிரெண்ட் (Brent) விலை!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கான தரக்குறியீடாகக் கருதப்படும் பிரெண்ட் (Brent Crude) விலை, இன்று மீண்டும் ஒரு பீப்பாய் 100 அமெரிக்க டாலர் தாண்டியது. கடந்த 2022-ம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் மூன்றரை ஆண்டுகள் கழித்து எண்ணெய் விலை இந்த...
கடற்படை பலத்தை நிரூபிக்க வடகொரியா அதிரடி: புதிய போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை!
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வடகொரியா தனது புதிய கடற்படைப் போர்க்கப்பலில் இருந்து அதிநவீன ஏவுகணைகளைச் சோதித்து தனது ராணுவ பலத்தைப் பறைசாற்றியுள்ளது.வடகொரியாவின் அதிநவீன மற்றும் மிகப்பெரிய போர்க்கப்பலான 'சோ ஹியோன்' (Choe...
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு ‘தற்காலிக அனுமதி’ மட்டுமே: வெள்ளை மாளிகை அதிரடி விளக்கம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு வழங்கப்பட்டுள்ள சலுகை ஒரு "தற்காலிக நடவடிக்கை" மட்டுமே என்று வெள்ளை மாளிகை இன்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய...
━ popular
அரசியல்
தேர்தலுக்கு பின் செல்வப் பெருந்தகையை பதவியிலிருந்து நீக்க திட்டம்!!
சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து வரும் செல்வப் பெருந்தகை அப்பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் பதவி மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம்...
சென்னை
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கு விற்பனையாகிறது.சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு...
சினிமா
அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்
சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள்
அமிதாப்...
அரசியல்
தவெக தலைவர் விஜய்க்கு இரண்டு நாளில் ஒரு வயது குறைந்துள்ளது!
பெரம்பூரில் ஒரு வயதையும், திருச்சியில் ஒரு வயதையும் என வயது விவரத்தை மாற்றி வேட்பு மனுவில் விஜய் தாக்கல் செய்துள்ளாா்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும்...
தமிழ்நாடு
விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி
தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு திண்டுக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிணையில்லா பிடி ஆணை பிறப்பித்துள்ளாா்.திண்டுக்கல் முத்தழகு பட்டியில் கடந்த 2018ம் ஆண்டு சக்திவேல் என்பவர் வெட்டி...
