உலகம்

ஆறுகளில் குறையும் ஆக்ஸிஜன் அளவு –  சீன ஆய்வாளர்கள் அதிர்ச்சி எச்சரிக்கை!

உலகெங்கிலும் உள்ள ஆறுகளில் 1985 ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் அளவு...

”பொம்மை குழந்தை” – பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர சீன பள்ளியின் வித்தியாச முயற்சி…

சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில், பெற்றோரின் கஷ்டத்தை மாணவர்கள் உணர வேண்டும்...

பெய்ஜிங்கில் டிரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு: உலக நாடுகளின் கவனம் ஈர்க்கும் வரலாற்றுப் பயணம்

உலக பொருளாதாரத்தின் இரு பெரும் சக்திகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான...

நெஞ்சை பதரவைக்கும் காட்சி… ராட்சத பாரையால் உருக்குளைந்த வாகனம்….

சீனாவில் ராட்சத பாறை விழுந்து சரக்கு வாகனம் உருகுளைந்த வீடியோ நெஞ்சை...

ஈரானின் சொத்துக்களை விடுவிக்க மறுப்பு – வெள்ளை மாளிகை பிடிவாதம்

வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதாக வெளியான செய்தியை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.​கத்தார் மற்றும் பிற வெளிநாட்டு வங்கிகளில் உள்ள ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா சம்மதித்துள்ளதாக, ஈரானின் உயர்மட்ட ஆதாரம் ஒன்றை...

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை; முட்டுக்கட்டை போடும் இஸ்ரேல்

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிக்கான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனிடையே லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட,...

அமெரிக்க – ஈரான் பேச்சுவார்தை உலக அமைதிக்கான மிக முக்கியமான தருணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

அமெரிக்க – ஈரான் உடனான இந்த பேச்சுவார்த்தை உலக அமைதிக்கான மிக முக்கியமான தருணமாக பார்க்கப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் குறிப்பிட்டுள்ளாா்.ஈரானிய தூதுக்குழுவினர் இன்று காலை, சனிக்கிழமை, ஏப்ரல் 11, 2026 அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரை வந்தடைந்தனர்....

மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம்…மாற்றுப் பாதையில் எரிசக்தி கொள்முதலை உறுதி செய்த இந்தியா…

ஈரான் போர் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடியான சூழலுக்கு மத்தியில், ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடம் இருந்து எரிசக்தி (எரிபொருள்) கொள்முதல் செய்வதை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.​இந்தியாவின் அதிகரித்து வரும் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, பல்வேறு நாடுகளிலிருந்து எரிசக்தியைப் பெறும்...

லெபனானில் போர் நிறுத்தம் கிடையாது – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

"லெபனானில் போர் நிறுத்தம் கிடையாது; ஹெஸ்புல்லா மீதான தாக்குதல்கள் தொடரும்" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். சமீபத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே இருவார கால தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும், இந்த ஒப்பந்தம் லெபனானுக்குப்...

ஈரான் – அமெரிக்கா போர் : உலக நாடுகளை உற்றுநோக்க வைக்கும் இஸ்லாமாபாத் அமைதி மாநாடு

​அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை பாக்கிஸதானில் உள்ள இஸ்லாமாபாதில் நடைபெறவுள்ள நிலையில்,  லெபனான் மீதான இஸ்ரேல் நடத்தும் தாக்குதலால் பேச்சுவார்த்தை சாத்தியப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட...

━ popular

”நமது நாட்டின் இளைஞர்களை ஏமாற்ற கூடாது..” – NEET தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது....

தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்!

தமிழ்நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு அந்தப் பொறுப்பில் இருந்த சந்தீப் ராய் ரத்தோர்...

ஜூனில் கொளுத்தப் போகும் வெயில்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் மே மாத கத்திரி வெயில் முடிவடைய உள்ள நிலையிலும், வெயிலின் தாக்கம் குறைய வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் வெயிலின் அளவு வழக்கமான...

முதல்வர் விஜய்-ஐச் சந்தித்த செயின்ட்-கோபைன் மற்றும் மஹிந்திரா நிறுவன நிர்வாகிகள்!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ச.ஜோசப் விஜய் அவர்களை, முன்னணி தொழில் நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இச்சந்திப்புகள் மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டாலும், தமிழகத்தின்...

“குதிரை பேர அரசு எதற்கு?” – முதலமைச்சர் விஜயை கடுமையாக சாடிய டிடிவி தினகரன்!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு மற்றும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ​முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட முக்கிய திட்டங்களைக்கூட...