உலகம்

இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமில்லை – இஸ்ரேல் எழுத்தாளர் கிதியோன் லெவி தகவல்

​இஸ்ரேலிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிதியோன் லெவி, ஈரான் மீதான இஸ்ரேலின் போர்...

”அடிமை நாடாக இருக்க விரும்பலில்லை”- பிரான்ஸ் அதிபரின் அதிரடி பேச்சு…

ஆதிக்க சக்திகளான சீனா, அமெரிக்காவின் அடிமை நாடாக இருக்க விரும்பவில்லை என...

அமெரிக்காவின் 2-வது F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடி அறிவிப்பு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC), அமெரிக்காவின் இரண்டாவது F-35 ஸ்டீல்த்...

ஓமனுடன் இணையும் ஈரான் – ஹார்முஸ் நீரிணையை கண்காணிக்க திட்டம்

தற்போதைய போர் சூழல் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியில், போருக்கு முந்தைய அமைதிக்கால...

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கத் தாக்குதல்: உயிரிழந்த மாலுமிகளின் புகைப்படங்களை வெளியிட்டது ஈரான்!

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க கடற்படையால் தாக்கி மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வில் வீரமரணம் அடைந்த மாலுமிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவர்களது புகைப்படங்களை ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற MILAN 2026...

அமெரிக்கா – ஈரான் போர்: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவை அழைக்கும் பின்லாந்து!

​மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சூழலில், இந்தப் போரை நிறுத்தவும், அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் முன்வருமாறு இந்தியாவுக்கு பின்லாந்து அரசு அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.​பின்லாந்து அதிபரின்...

​ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த நாடுகள்!

ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதனை பாதுகாக்க "சர்வதேச கூட்டணி" அமைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தாா். இதனை ஜப்பான், மற்றம் ஆஸ்திரேலியா நிராகரித்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்திற்கு சீனா மற்றும்...

U விசா பெற கொள்ளை நாடகம்…10 இந்தியர்கள் கைது…

அமெரிக்காவில் விசா மோசடி வழக்கில் 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில்  சட்டவிரோதமாக வசித்து வந்த ஜிதேந்திர படேல் என்பவர் தலைமையில் விசா மோசடி கும்பல் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவருடன் இணைந்து...

போரினால் உலகளவில் பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது – ஐ.நா.கவலை

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் உலகளவில் பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.கவலை தெரிவித்துள்ளது.ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் படைகளின் தாக்குதலால் மத்திய கிழக்கில் 14வது நாளாக போர் நீடித்தது. அமெரிக்கா, இஸ்ரேல் படைகளுக்கு பதிலடி கொடுத்து...

இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி? ஈரானிய வட்டாரங்கள் மறுப்பு: ஹார்முஸ் ஜலசந்தியில் தொடரும் பதற்றம்…

இந்தியக் கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளதாக வெளியான தகவலை ஈரான் மறுத்துள்ளது. இதனால் மீண்டும் சர்வதேச கடல் போக்குவரத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.​மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில், இந்தியக் கொடி...

━ popular

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள் ​அமிதாப்...

தவெக தலைவர் விஜய்க்கு இரண்டு நாளில் ஒரு வயது குறைந்துள்ளது!

பெரம்பூரில் ஒரு வயதையும்,  திருச்சியில் ஒரு வயதையும் என வயது விவரத்தை மாற்றி வேட்பு மனுவில் விஜய் தாக்கல் செய்துள்ளாா்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும்...

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிணையில்லா பிடி ஆணை பிறப்பித்துள்ளாா்.திண்டுக்கல் முத்தழகு பட்டியில் கடந்த 2018ம் ஆண்டு சக்திவேல் என்பவர்  வெட்டி...

ஶ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸின் சார்பில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டி…

ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில்  ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் மீண்டும் போட்டியிடுகிறாா் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான புதிய தலைவராக (Executive Director and State Head) V.C. அசோகன் பொறுப்பேற்றுள்ளார்.​ தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில்...