Homeசெய்திகள்ஆன்மீகம்15 அடி உயரத்தில் மலேசியா சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வேல்

15 அடி உயரத்தில் மலேசியா சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வேல்

-

- Advertisement -

15 அடி உயரத்தில் மலேசியா சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வேல்மலேசியாவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிறுவுவதற்காக நாச்சியார் கோயிலில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட வெண்கல வேல்.

15 அடி உயரத்தில், 175 கிலோ எடையில் இந்த வேல் தயாரிக்கப்பட்டுள்ளது. வேலின் தலைப்பகுதி மட்டும் 6 அடிக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் மலேசியாவிற்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ