Homeசெய்திகள்இந்தியாமாநிலங்களவைத் தேர்தல்- வேட்பாளர்களை அறிவித்தது திரிணாமூல் காங்கிரஸ்!

மாநிலங்களவைத் தேர்தல்- வேட்பாளர்களை அறிவித்தது திரிணாமூல் காங்கிரஸ்!

-

 

"பீகார் கூட்டம் வரலாற்றை மாற்றி எழுதும்"- முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டி!
Photo: ANI

மேற்குவங்க மாநிலத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பாளர்களை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

சண்டைப் பயிற்சியாளரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணன் கைது!

மேற்குவங்கம், கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 10 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூலை 24- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் அன்று மாலை 05.00 மணிக்கு வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் விஜய் இன்று ஆலோசனை!

இந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பாளர்களை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, டெரிக் ஓ பிரையன், டோலா சென், பிரகாஷ் சிக் ப்ரைக், சுகேந்து சேகர் ராய், சாகெத் கோகலே, சமிருள் இஸ்லாம் ஆகியோரின் பெயர்களை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மம்தா பானர்ஜி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

MUST READ