spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு9- ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை 183 தொல்பொருட்கள் கண்டெடுப்பு!

9- ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை 183 தொல்பொருட்கள் கண்டெடுப்பு!

-

- Advertisement -

 

9- ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை 183 தொல்பொருட்கள் கண்டெடுப்பு!
File Photo

கீழடியில் நடைபெற்று வரும் 9- ம் கட்ட அகழாய்வுப் பணிகள் இந்த மாதத்துடன் நிறைவடையும் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

we-r-hiring

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் ‘லக்கி பாஸ்கர்’….. லேட்டஸ்ட் அப்டேட்!

சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 2015- ஆம் ஆண்டு அகழாய்வுப் பணிகளைத் தொடங்கிய நிலையில், தற்போது 9- ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில், தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள், கண்ணாடி மணிகள் உள்பட 183 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

விரைவில் தொடங்குகிறதா விக்ரமின் மகாவீர் கர்ணா?…. வெளியான அறிவிப்பு!

மேலும், களிமண் மற்றும் சுண்ணாம்பு கலவையுடன் கூடிய தரைத்தளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், கீழடியில் 9- ம் கட்ட அகழாய்வுப் பணிகள் இந்த மாதத்துடன் நிறைவடையவுள்ளதாகவும், 10- ம் கட்ட அகழாய்வுப் பணிகள் அரசின் அனுமதிப் பெற்று, விரைவில் தொடங்கப்படும் எனவும் தொல்லியல் துறை அதிகாரி சிவானந்தம் தெரிவித்துள்ளார்.

MUST READ