Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் 9 பொறியியல் கல்லூரிகள் மூடல்

தமிழ்நாட்டில் 9 பொறியியல் கல்லூரிகள் மூடல்

-

- Advertisement -

தமிழ்நாட்டில் 2024 -25ம் கல்வி ஆண்டில் 9 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது.

இந்தாண்டு கலந்தாய்வில் 442 பொறியியல் கல்லூரிகள், தங்கள் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தன. அதில் 433 கல்லூரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. 9பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படாததால், மூடப்படக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் 9 கல்லூரிகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ