Homeசெய்திகள்தமிழ்நாடுமஹா சிவராத்திரியை முன்னிட்டு, பனிக்கட்டியால் செய்யப்பட்ட 6 அடி சிவலிங்கம்!

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, பனிக்கட்டியால் செய்யப்பட்ட 6 அடி சிவலிங்கம்!

-

 

மஹா சிவராத்திரியை முன்னிட்டு, பனிக்கட்டியால் செய்யப்பட்ட 6 அடி சிவலிங்கம்!

மயிலாடுதுறையை அடுத்த அறுபத்துமூவர் பேட்டை கிராமத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு, அமர்நாத் பனி லிங்கம் போன்று ஆறு அடி உயரத்தில் பனிக்கட்டியால் சிவலிங்கம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

ரிஸ்க் எடுக்காத ராகுல் காந்தி….!! காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இதோ..!!

இந்த வழிபாட்டில் பங்கேற்ற பா.ஜ.க.வினர், நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அமோகமாக வெற்றி பெற்று, மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.

இனிமேல் பைக் டாக்சிகள் எதுவும் ஓடாது- தடை அறிவிப்பு..!!

மஹா சிவராத்திரி பூஜையில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், நான்கு கால பூஜை விடிய விடிய நடைபெற்ற நிலையில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அமர்நாத் பனி லிங்கத்தைப் போன்று வடிவமைக்கப்பட்டிருந்த பனி லிங்கத்தைப் பார்த்து தரிசனம் செய்த பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர்.

MUST READ