- Advertisement -
நகை அடமானத்திற்கான புதிய விதிமுறைகளை அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை ரிசா்வ் வங்கி ஒத்தி வைத்துள்ளது.நகை அடமானத்திற்கான புதிய விதிமுறைகளை அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை ரிசா்வ் வங்கி ஒத்தி வைத்தது. ரூ.2 லட்சத்திற்கு கீழ் நகைகளை அடமானம் வைப்பவா்களுக்கு இந்த புதிய விதிமுறைகள் பொருந்தாது. இந்த விதிமுறைகளை இறுதி செய்யும் முன்பு அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டறியப்படும் என்று ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ரிசா்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்க்கொண்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளை திரும்ப பெற மாவட்டத் தலைவர் வலியுறுத்தல்…