spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"வெறுப்புணர்வு தோற்று மானுடன் தழைக்கும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“வெறுப்புணர்வு தோற்று மானுடன் தழைக்கும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

 

"வெறுப்புணர்வு தோற்று மானுடன் தழைக்கும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: TN Govt

பிறருக்கு உதவுவதில் கரைந்துப் போனால் வெறுப்புணர்வு தோற்று மானுடன் தழைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மாபெரும் சாம்ராஜ்யத்தை வளைத்துப்போடும் அம்பானி…

தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நேசக்கரம் நீட்டி நிவாரணப் பணிகளுக்குத் தங்களை ஒப்படைத்துக் கொண்ட தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் பண்பும், திருச்செந்தூர் விரைவு இரயில் பயணிகளைக் காப்பாற்றிய கிராம மக்களின் அன்பும், “THE BEST WAY TO FIND YOURSELF IS TO LOSE YOURSELF IN THE SERVICE OF OTHERS” என்று தேசத் தந்தை மகாத்மா காந்தி அவர்கள் சொன்னதை நினைவுபடுத்துகிறது.

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழா இடம் மாற்றம்

அடுத்தவருக்கு உதவுவதில் கரைந்து போனால், வெறுப்புணர்ச்சிகள் தோற்று, மானுடம் தழைக்கும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ