![பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவி காலங்கள் நீட்டிப்பு!](https://www.apcnewstamil.com/wp-content/uploads/2024/03/good.jpg)
தமிழகத்தில் உள்ள இரண்டு பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் துணைவேந்தர்களின் பதவி காலத்தை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு….. மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்!
அதன்படி, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் என்.எஸ். சந்தோஷ் குமாரின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் கே.என்.செல்வகுமாரின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் கஃபேவுக்கு குண்டு வைத்த நபரின் முகம் இதுதான்- என்.ஐ.ஏ உறுதி..!!
பதவி நீட்டிப்பு செய்யப்பட்ட துணைவேந்தர்கள், சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து ஆணைகளைப் பெற்றுக் கொண்டனர்.