spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவிசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்

-

- Advertisement -

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் தொல் திருமாளவன். இவர் சிதம்பரம் தொகுதியின் எம்பியாகவும் இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 2வது முறையாக அவர் வெற்றி பெற்று எம்பியாக உள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்மயிலாடுதுறையில் 2003 ஆம் ஆண்டு மதமாற்று தடைச் சட்டத்தை கண்டித்து நடைபெற்ற பேரணியில் கலவரம் வெடித்தது. இந்த கலவரம் தொடர்பான வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

we-r-hiring

மயிலாடுதுறையில் 2003 ஆம் ஆண்டு மதமாற்று தடைச் சட்டத்தை கண்டித்து நடைபெற்ற பேரணியில் கலவரம் வெடித்தது. இந்த கலவரம் தொடர்பான வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட பிறப்பித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர் விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கறிஞர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக விசிக தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்யாததால் திருமாவளவனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட பிறப்பித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர் விஜயகுமாரி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கறிஞர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக விசிக தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்யாததால் திருமாவளவனுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

MUST READ