Tag: தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் பாட்டுப் பாடி அசத்திய பின்னணி பாடகி பி.சுசீலா!

தமிழ் திரையுலகில் வாழ்நாள் சாதனையை பாராட்டி, பின்னணி பாடகி பி.சுசீலா, கவிஞர் மு.மேத்தாவுக்கு   தமிழ்நாடு அரசின் 'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது' வழங்கி நேரில் அழைத்து கௌரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.70...

ED அலுவலகத்தில் 3வது நாளாகஆஜராகி கையெழுத்திட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி 3வது நாளாக இன்று ஆஜராகி கையெழுத்திட்டார். சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு 471 நாட்கள் முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில்...

தீபாவளி பட்டாசு கடை வைக்க விரும்புவோருக்கு அரசின் அறிவிப்பு!

தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர், ஆன்லைன் வாயிலாக வரும் அக்டோபர்19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: “தமிழகத்தில் வரும்...

மறுபடியும் செந்தில் பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமின் பிணைத் தொகையை அமலாக்கத்துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் உத்தரவுக்கு செந்தில் பாலாஜி தரப்பு...

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது – நடிகர் விஜய் ஆண்டனி

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் ரொம்ப நாட்களாகவே இருந்து வருகிறது, நான் கல்லூரி படிக்கும் பொழுது லயோலா கல்லூரி  வாசலில் ஒரு ரவுடியை வைத்து சுட்டார்கள். தவறுகள் கை மீறி போகும் பொழுது தப்பான...

நெல்லையில் ரூ.1260 கோடி முதலீடு செய்கிறது விக்ரம் சோலார் நிறுவனம்

நெல்லையில் கங்கைகொண்டான் அருகே ரூ.1260 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனம் தொழிற்சாலை அமைக்கிறது. 146 ஏக்கரில் அமைய உள்ள இந்த தொழிற்சாலை மூலம் 3000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என...