Tag: தமிழ் நாடு

ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் – டி.டி.வி தினகரன் வலியுறுத்தல்

சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள், ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து  அ.ம.மு.க பொதுச் செயலாளா் டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்கிறது – முதல்வர் வாழ்த்து

"CHAMPIONS OF THE EARTH" விருதினை பெற்றுள்ள கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா.வின் உயரிய சுற்றுச்சூழல் விருதான"CHAMPIONS...

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்…. முதல் நிலை சரிபார்ப்பு பணி நாளை முதல் தொடக்கம்…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி  நாளை தொடங்கி ஜனவரி 24ம் தேதி வரை நடைபெறுகிறது.தமிழக சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தபட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணி...

எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு படிவங்களை சமர்பிக்க கால அவகாசம் நாளையுடன் நிறைவு…

தீவிர சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் (S.I.R) கணக்கெடுப்பு படிவங்களை சமா்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவடைகிறது.தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டு...

உயர்நீதிமன்ற நீதிபதியின் வரம்பு மீறிய செயல் – பெ.சண்முகம் கண்டனம்!!

தமிழ்நாடு அரசு,  நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.திருப்பரங்குன்றம் மலையை முன்வைத்து சங்பரிவார் அமைப்புகள் தமிழகத்தில் சட்டம்,...

மருத்துவ செலவுத் தொகையை வழங்க மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனம் – குறைதீர் ஆணையம் அதிரடி

நெல்லையில் பயனாளிக்கு முறையாக இன்சூரன்ஸ் தொகையை வழங்காத நிறுவனத்திற்கு வட்டியுடன் சேர்த்து தொகையினை வழங்க வேண்டும் என  குறைதீர் ஆணையம் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பர்குலம் டவுன் சிட்டி பகுதியைச்...