Tag: இந்தியா
இரண்டாவது நாளாக விமானங்கள் ரத்து…ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் போராட்டம் – பயணிகள் அவதி
இரண்டாவது நாளாக இன்றும் திடீர் விடுப்பு எடுக்கும் போராட்டங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன கேபின் குழு ஊழியர்கள் ஈடுபட்டதால், சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூர், கொல்கத்தா, திருவனந்தபுரம் உள்ளிட்ட 8 ...
பெங்களூருவில் ஆலங்கட்டி மழை
கோடை காலங்களில் வெப்பம் அதிகரிக்கும்போது கோடை மழை வருவதும், அதோடு சேர்ந்து ஆலங்கட்டி மழை பெய்வதும் இயல்பு.கர்நாடகாவில் கடந்தாண்டு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது....
மது குடிப்பதற்காக 4 மாத பெண் குழந்தையை ரூ.100-க்கு விற்ற கொடூர தாய்
கர்நாடக மாநிலம் கொப்பல் தாலுகாவில் உலிகி கிராமத்தில் 25 வயது பெண் ஒருவர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.அவர் சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தங்கி வந்துள்ளதாக தெரியவருகிறது. அவருக்கு...
தேவகவுடா மகன் ரேவண்ணா கைது
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள MLA-வுமான ரேவண்ணா இன்று(மே -04) கைது செய்யப்பட்டுள்ளார்.ரேவண்ணா மகன் பிரஜ்வால் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பாதிக்கப்பட்டவர்களை கடத்தியதாக ரேவண்ணா மீது...
கோடை விடுமுறை- சென்னையில் விமான சேவை அதிகரிப்பு!
கோடை விடுமுறையையொட்டி, பயணிகள் வசதிக்காக சென்னையில் பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு விமான நிறுவனங்கள் கூடுதல்...
நீட் நுழைவுத் தேர்வு- மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள்!
நாடு முழுவதும் நாளை (மே 04) மதியம் 02.00 மணிக்கு நீட் நுழைவுத்தேர்வுத் தொடங்கி நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 557 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நீட் தேர்வு நடக்கிறது. மருத்துவப்...
