Tag: இபிஎஸ்
குவைத் தீ விபத்தில் தமிழர்கள் 7 பேர் பலி – இபிஎஸ் இரங்கல்!
குவைத் தீ விபத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்இது தொடர்பாக அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் “குவைத் நாட்டின்...
இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் எப்போதும் தவறாமல் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் – இபிஎஸ்!
இருசக்கர வாகனங்களில் பயணிப்போர் எப்போதும் தவறாமல் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சேலம் மாவட்டம்...
திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இன்றைக்கு நிலவுகிறது – இபிஎஸ் குற்றச்சாட்டு!
திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையிலேயே பாதுகாப்பு இல்லாத சூழல் தான் இன்றைக்கு நிலவுகிறது என திமுக அரசை அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்,...
விஏஓ-கே இந்த நிலைமை. அப்போ பாமர மக்களுக்கு?? இபிஎஸ் கண்டனம்..
தூத்துக்குடி விஏஓ படுகொலை சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசை பாண்டியாபுரத்தைச் சேர்ந்த லூர்து பிரான்சிஸ் (53), முறப்பநாடு கோவில்பத்து கிராமத்தில் விஏஓ-வாக பணியாற்றி...
5 அர்ச்சகர்களுமே இளவயதினர்! அறநிலையத்துறையின் அலட்சியமா? மெத்தனமா?
சென்னை அருகே உள்ள நங்கநல்லூரில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது . இதனால் 25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் சாமியை குளத்தில் இறக்கி குளிப்பாட்டினர் . அப்போது ஒரு அர்ச்சகர் குளத்தில்...
சட்டம் ஒழுங்கு ரவுடிகள் வசம் – இபிஎஸ் குற்றச்சாட்டு..
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தனியார் ரவுடிகளின் வசம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் அரங்கை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். முன்னதாக இந்த நிகழ்ச்சி அழைப்பிதழில் திருச்சி...
