Tag: இருந்து

சாத்தனூர் அணையில் இருந்து பகல் 12 மணிக்கு கூடுதல் உபரிநீர் திறப்பு

சாத்தனூர் அணையில் இருந்து பகல் 12 மணிக்கு கூடுதல் உபரிநீர் திறக்க உள்ளதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இன்று (10.10.2025) பகல்...

இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை…

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இன்று காலை இலங்கையிலிருந்து, விமானம் மூலம் சென்னை வந்தனர்.சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை வரவேற்று,...

“இன்று டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த 12 தமிழர்களை அமைச்சர் நாசர் வரவேற்றார்….”

இஸ்ரேல் - ஈரான் நாட்டிலுள்ள தமிழர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் ஈரானிலிருந்து இன்று தாயகம் திரும்பிய 12 தமிழர்களை அயலகத் தமிழர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் வரவேற்றுள்ளாா்.இஸ்ரேல்...

மதுரையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட மினி லாரி உளுந்தூர்பேட்டையில் பறிமுதல்

மதுரையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட மினி லாரியை ஜிபிஆர்எஸ் கருவியின் மூலம் வாகனத்தை மடக்கி பிடித்தனர். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜு இவருக்கு சொந்தமான மினி லாரியை தனது வீட்டின்...

இறந்த மூதாட்டியின் உடலில் இருந்து தங்கசெயின் திருட்டு – மருத்துவ மனையில் பரபரப்பு

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்த  மூதாட்டியின் உடலில் இருந்து  4 பவுன் தங்க செயினை திருடி சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை...

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க டிப்ஸ் – தமிழ்நாடு பொது சுகாரத்துறை

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சார்பில் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு சில அறிவுரைகள் வழங்கியுள்ளது.அதில், ” பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை...