Tag: எதிரொலி

பறவைக் காய்ச்சல் எதிரொலி: சென்னை கிண்டி சிறுவர் பூங்கா காலவரையறையின்றி மூடல்!

சென்னையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பொழுதுபோக்குத் தலமான கிண்டி சிறுவர் பூங்கா (Guindy Children's Park), முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.கடந்த சில நாட்களாக பூங்கா வளாகத்தில் உள்ள...

ஈரான் போர் எதிரொலி – ப்ரீமியம் பெட்ரோல் விலை அதிரடி உயர்வு!

ப்ரீமியம் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.2.35 வரை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் பின்னணியில், இந்தியாவில் ப்ரீமியம் பெட்ரோலின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு ரூ.2 முதல்...

ஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி…

ஹோட்டல்கள் மின்சாரத்தை பயன்படுத்தி உணவுப் பொருட்களை தயாரித்தால் அதற்குத் தேவையான மின்சாரத்தை வழங்க மின்துறை தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.தமிழகத்தில் சுமார் 1லட்சத்து 50,000 ஹோட்டல்கள் உள்ளன. அந்த ஹோட்டல்களில் சிலிண்டர்,...

தேர்தல் எதிரொலி… 6 கோடி பாமாயில், 60 ஆயிரம் டன் பருப்பு, சர்க்கரை ஒப்பந்தம் கோரியது தமிழக அரசு…

சட்டமன்ற தேர்தல் காரணமாக முன்கூட்டியே ஏப்ரல், மே, ஜுன் மாதங்களுக்கான 6 கோடி பாமாயில் பாக்கெட்கள், 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு, 60 ஆயிரம் மெட்ரிக் டன் சர்க்கரை கொள்முதலை  தமிழக...

கனமழை எதிரொலி!! கெடிலம் ஆற்றில் மேம்பாலம் கட்டும் பணி தோய்வு…

கடலூரில் பெய்த கனமழையால் கெடிலம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.தென்மேற்கில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று கடலூரில் கனமழை பெய்தது. இந்த கனமழையானது கிட்டத்தட்ட 17 சென்டிமீட்டர்...

பிரபல நாளிதழிலில் வெளியான செய்தி எதிரொலி!! விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!!

கள்ளக்குறிச்சி நகர மையப்பகுதியில் பூதாங்கல் என்ற சித்தேரியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை விரைந்து வெளியேற்றிய அதிகாாிகளை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.கள்ளக்குறிச்சி நகர மையப்பகுதியில் பூதாங்கல் என்ற சித்தேரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த...