Tag: கல்லூரி மாணவர்கள்

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 திட்டம்

கல்லூரி மாணவர்களுக்கு மாதம் 1000 உதவித் தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது.கல்லூரியில் பயிலும் தகுதியான மாணவர்களிடம் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு...

ரயில் நிலையங்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் 2 ஆண்டுகள் சிறை

ரயில் நிலையங்களில் வன்முறையில் ஈடுபட்டால் 2 ஆண்டு வரை சிறை தண்டனை.இதனைத் தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.ரயில் நிலையங்கள் ,பொது இடங்கள் மற்றும் ரயில்களில் கல்லூரி மாணவர்கள் தொடர் வன்முறையில்...

கீரப்பாக்கம் கல்குவாரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலி

 செங்கல்பட்டு மாவட்டம் காயார் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கீரப்பாக்கம் பகுதியில் சுமார் 300 அடி ஆழமுள்ள PMT கல்குவாரி உள்ளது. அதில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் பலி.பொத்தேரியில் இயங்கி...

லஞ்ச ஒழிப்பு வாரம் – கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பேரணி

லஞ்ச ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் கல்லூரி மாணவர்கள் வைத்து மேற்கொண்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.சென்னை பூவிருந்தவல்லி அருகே...