Tag: க்ரைம்

புழல்: வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

புழல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை 1.5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.சென்னை புழல் அடுத்த புத்தகரம் துரைசாமி நகரை சேர்ந்தவர் தனலட்சுமி...

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கொத்தனாரிடம் ரூ.7.5 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் ஆந்திராவை சேர்ந்த இருவர் கைது 

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கொத்தனாரிடம் ரூ.7.5 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் ஆந்திராவை சேர்ந்த இருவர் கைது செய்து சிறையில் அடைத்தனா்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தைலாகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர்...

கேரள மாநிலத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3. 1/2 கிலோ தங்க நகை கொள்ளை – 4 போா் கைது

கேரள மாநிலத்தில் நகைக் கடை உரிமையாளரிடம் இருந்து 3. 1/2 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த  4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஐந்து பேரை தேடி வருகின்றனர்.கேரள மாநிலம் மலப்புறம்...

மருந்துக் கடையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி – பெண்ணின் சாமார்த்தியத்தால் நகை தப்பியது

கரூரில் தனியாக மருந்துக் கடையில் இருந்த பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி - பெண்ணின் சாமார்த்தியத்தால் நகை தப்பியது - சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோவால் பரபரப்பு.கரூர் - திருச்சி சாலையில் காந்திகிராமத்தில்...

மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி; அரசு ஊழியர் கைது

மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.85 லட்சம் ஏமாற்றிய தமிழ்நாடு பாடநூல் கழக ஊழியர் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது.அமைச்சர் தெரியும் அதிகாரிகள் தெரியும் என கூறி பண மோசடியில்...

திருச்சியில் மருந்தில்லா ஊசி போட்டு கொலை; 5 பேர் கைது

கஞ்சா, குடிபோதையில் தினமும் தகராறு செய்த நபரை மருந்தில்லாத ஊசி செலுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்து தற்கொலை நாடகம் நடத்திய மனைவி, தாய் உள்ளிட்ட 5 பேர் கைது.திருச்சி சஞ்சீவி நகர்...