Tag: சபாநாயகர்
சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்தார் தவெக எம்.எல்.ஏ சத்யபாமா வரலாற்றுச் சிறப்புமிக்க லேடி வெலிங்டன் ஆசனத்தில் அமர்ந்த பெண் தலைவருக்குச் சட்டப்பேரவையில் பலத்த வரவேற்பு
தமிழக சட்டப்பேரவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பேரவைத் தலைவர் (சபாநாயகர்) இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தியதன் மூலம், புதிய சாதனையையும் வரலாற்றையும் படைத்துள்ளார் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வெற்றிக் கழகத்தின்...
சட்டமன்றத்தில் கதறும் சபாநாயகர்! ஆளுங்கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் செய்யும் ரகளை – வழக்கறிஞர் பாலு ஓபன் டாக்!
"100 நாட்களைக் கடந்து ஓடும் தோல்விப் படம்!" – சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் அரசியல் கட்சிகள் குறித்து வழக்கறிஞர் பாலு அதிரடி விமர்சனம்!
தமிழக சட்டமன்றத்தின் தற்போதைய செயல்பாடுகள், பேரவைத் தலைவரின் நிலை மற்றும்...
“திடீரென பொங்கிய எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்! ‘ஆதாரம் இருக்கா?’ – சி.வி.சண்முகத்திற்கு சபாநாயகர் கெடு!”
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் துறைகள் ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களு இடையே சட்டப்பேரவையில் கடுமையான...
தி.மு.க – அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கடும் எதிர்ப்பு: பேரவையில் ஆவேசமாக எழுந்த சபாநாயகர்!
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, அமைச்சர் ராஜ்மோகன் பேசத் தொடங்கியதும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க மற்றும் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கட்சி எல்லைகளைக் கடந்து ஒரே குரலில் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில்...
சட்டப்பேரவையில் குழாய் அடி சண்டை தேவைதானா? — பெ.சண்முகம் கொந்தளிப்பு இடதுசாரி உறுப்பினர்களின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு — சபாநாயகர் நடவடிக்கை குறித்து விமர்சனம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடதுசாரி உறுப்பினர்களின் குரல் நசுக்கப்படுவதாகவும், மக்கள் பிரச்சினைகளைப் பேசக்கூட வாய்ப்பு மறுக்கப்படுவதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார்.சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,...
அவையில் அத்துமீறினால் கடும் நடவடிக்கை: பேரவையில் சபாநாயகர் இறுதி எச்சரிக்கை!
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் அவையின் மரபுகளை மீறி நடந்துகொள்ளும் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் எச்சரித்துள்ளார். அவையில் எழுந்த அமளிசட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர்...
