Tag: செங்கல்பட்டு

கள்ளச்சாராய வழக்கில் பாஜக நிர்வாகி கைது

கள்ளச்சாராய வழக்கில் பாஜக நிர்வாகி கைது மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்த விவகாரத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே...

செங்கல்பட்டு கள்ளச்சாராயம் பலி 8ஆக உயர்வு

செங்கல்பட்டு கள்ளச்சாராயம் பலி 8ஆக உயர்வு செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்திய விவகாரத்தில் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சித்தாமூர்...

அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதி விபத்து- 5 பேர் பலி

அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதி விபத்து- 5 பேர் பலி செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே அரசு பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பெண்கள் உயிரிழந்தனர்.செங்கல்பட்டு மாவட்டம்...

செங்கல்பட்டு: மறுவாழ்வு இல்லத்திற்கு முதல்வர் திடீர் விசிட்

செங்கல்பட்டு: மறுவாழ்வு இல்லத்திற்கு முதல்வர் திடீர் விசிட்செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள அரசு தொழு நோய் மறுவாழ்வு இல்லத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்திடீரென முதியவர்களை சந்தித்தார்.1971 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக...

நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்

நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு பகுதியில் கார் விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்த் வழக்கின் விசாரணைக்காக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா...

“என்னை கருணை கொலை செஞ்சிருங்க”- மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி மனு

“என்னை கருணை கொலை செஞ்சிருங்க”- மாவட்ட ஆட்சியரிடம் மூதாட்டி மனு கருணை கொலை செய்யக்கோரி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் 70 வயது மூதாட்டி மனு அளித்துள்ளார்.செங்கல்பட்டு அடுத்த வீராபுரம் பகுதியில் வசித்து வந்தவர் பொன்னுசாமி...