Tag: சென்னை
வளர்ப்பு நாய்கள் கடித்ததில் ஐந்து வயது சிறுமி காயம்
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ஐந்து வயது சிறுமியை நாய் கடித்த விவகாரம் தொடர்பாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரது மனைவி தனலட்சுமி மற்றும் அவரது மகன்...
விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது – டாக்டர் அன்புமணி ராமதாஸ்
விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு...
ஊழியரை தாக்கியதால் கைது செய்யப்பட்ட KGF விக்கி
கடை ஊழியர் பணத்தை கையாடல் செய்ததால் கடையில் கட்டி வைத்து கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது. அடிக்கடி குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு பாஜக...
இப்படியும் சுத்தம் செய்யலாமா? கவனம் ஈர்க்கும் ரெஜினாவின் புதிய முயற்சி !
சினிமாவை தாண்டி சமூக பணிகளிலும் ரெஜினா கசாண்ட்ரா!ஃபார்சி திரைப்படத்தில் ரேகாவாகவும், ராக்கெட் பாய்ஸ் திரைப்படத்தில் மிர்னாலினி சாராபாய் பாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரெஜினா கசாண்ட்ரா, திரைத்துறை மட்டுமின்றி சமூக பணிகளிலும் தொடர்ந்து...
ஆவடி அருகே ஏல சீட்டு நடத்தி பண மோசடி செய்த தம்பதியர் கைது
சென்னை, கோவூர், ராதாபாய் நகரைச் சேர்ந்தவர் அபிதா பாரூக் இவர், முகலிவாக்கம் சாலையில் மட்டன் மற்றும் சிக்கள் கடை நடத்தி வருகிறார்.அவர்கள் கடைக்கு, போரூர், மதனந்தபுரம், லட்சுமி அவென்யு சுப்பையா நகரைச் சேர்ந்த...
5 வயது சிறுவனின் நுரையீரலில் சிக்கி கொண்டு இருந்த எல்.ஈ.டி பல்பை அறுவை சிகிச்சை செய்யாமல் பிராங்கஸ்கோபி மூலம் அகற்றப்பட்டது
5 வயது சிறுவனின் நுரையீரலில் சிக்கி கொண்டு இருந்த எல்.ஈ.டி பல்பை அறுவை சிகிச்சை செய்யாமல் பிராங்கஸ்கோபி மூலம் தனியார் மருத்துவமனை அகற்றியுள்ளது.சென்னையை சேர்ந்த 5 வயது சிறுவன் 1 மாதமாக மூச்சு...
