Tag: தமிழக காவல்துறை

ரூ.888கோடி ஊழல் விவகாரம்.. கடிதம் அனுப்பியது உண்மையில் ED தானா?? வலுக்கும் சந்தேகம்..

நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.888.30 கோடி ஊழல் நடந்துள்ளதாக , தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியது உண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தானா? என தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை...

ஆம்ஸ்ட்ராங் கொலை: சம்பவம் செந்திலை நெருங்கிய போலீஸ்..!! விரைவில் கைதாக வாய்ப்பு..

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய , வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் சம்பவம் செந்திலின் இருப்பிடத்தை சென்னை போலீசார் நெருங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக உள்ள ஆம்ஸ்ட்ராங் கடந்த...

சிறைகளில் கைதிகளை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு புதிய கட்டுப்பாடு!

தமிழக சிறைகளில் உள்ள கைதிகளை, வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு தமிழக காவல் துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இதற்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்...

போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

போதை பொருள் கடத்தல் குற்றவாளிகள் மீது மத்திய, மாநில அரசு காவல்துறை அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி...

மகப்பேறு முடிந்து பணிக்கு திரும்பும் காவலர்கள், 3 ஆண்டுகளுக்கு சொந்த மாவட்டங்களில் பணியாற்றலாம்

மகப்பேறு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் பெண் காவலர்கள், 3 ஆண்டுகளுக்கு சொந்த மாவட்டங்களில் பணியாற்றலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சென்னை எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் காவல்துறையினருக்கான பதக்கங்கள் வழங்கும் விழா...

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது மனிதத்தன்மையற்ற செயல் – டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்.

அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது மனிதத்தன்மையற்ற செயல் என டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் அரசு பள்ளி...