Tag: தமிழ்நாடு

ஆசிரியர்கள் மனமொத்த இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் – தொடக்கக்கல்வி இயக்குனர்

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பொதுக் கலந்தாய்வில் கலந்துக்கொண்டு இடங்களை தேர்வு செய்த ஆசிரியர்கள் மனமொத்த இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் - தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவிப்பு           கல்வி...

சட்டம் – ஒழுங்கு நிலவரம் : தலைமை செயலாளர் அலோசனை

சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமை செயலாளர் அவசர அலோசனை அறிவிப்பு.சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம் செய்யப்பட்டு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் புதிய...

கண்ணீருடன் பிரியாவிடை …ஆம்ஸ்ட்ராங் உடல் பௌத்த முறைப்படி அடக்கம்

கண்ணீருடன் பிரியாவிடை ... ஜெய்பீம் என முழங்கி ஆம்ஸ்ட்ராங் உடல் பௌத்த முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் நீதிமன்ற உத்தரவின் பேரில் திருவள்ளூர் அருகே...

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது – மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

பிரதமர் மோடி தமிழையும், தமிழ்நாட்டையும் மிக்க மதிக்கிறார். ஐ.நா.சபையில் உரையாற்றும் போது கூட திருக்குறளை பேசுகிறார், காசி தமிழ் சங்கமம் நடத்துகிறார், நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி உள்ளார். அந்தளவிற்கு தமிழக மக்கள் குறித்து...

மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே இறையன்பு கலந்துரையாடல்

கல்லூரிக்கு கூட்டுப்புழுவாக வரும் நீங்கள் வெளியே செல்லும் போது சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சியாக இருக்க வேண்டும் என கல்லூரி மாணவர்களிடையே இறையன்பு பேசியுள்ளார்.சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு...

விஷ சாராய விவகாரத்தில் ரூ.10 லட்சம் இழப்பீடு – உயர் நீதிமன்றம் கேள்வி

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர்...