Tag: திமுக

தோற்றால் பதவிகள் பறிக்கப்படும்.. நெல்லை தொகுதி நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..

நெல்லையில் தோற்றால் பதவிகள் பறிக்கப்படும் என திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் சட்டபேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடிபிடித்து வருகின்றது....

திமுகவில் இணைந்த கையோடு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ செய்த செயல்..!

திமுகவில் இணைந்த ஆலங்குளம் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் இன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். நெல்லை மாவட்டத்திலேயே அதிமுகவில் செல்வாக்கு...

சுயநல நோக்கோடு செயல்படும் திமுக…வருகின்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் – எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்

சுயநல நோக்கோடு செயல்படும் விடியா திமுகவிற்கு 2026-ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாா்.  இதுகுறித்து அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி...

அந்த வார்த்தையை கேட்டாலே திமுக பயப்படுகிறது – எடப்பாடி பழனிசாமி..!!

எஸ்.ஐ.ஆர்( வாக்காளர் சிறப்பு திருத்தம்) என்னும் வார்த்தையைக் கேட்டாலே திமுக பயப்படுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக...

மீண்டும் மீண்டும் மேல்முறையீடு.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் யாரை காப்பாற்ற துடிக்கிறது திமுக அரசு..? – அன்புமணி கேள்வி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மீண்டும், மீண்டும் மேல்முறையீடு செய்து யாரைக் காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

மக்கள் விரோத திமுக அரசை வீட்டுக்கு அனுப்பப்போவது உறுதி – தவெக..!

தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல, மக்கள் விரோத தி.மு.க.ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி என தவெக விமர்சித்துள்ளது.இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள...