Tag: பலி
பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 5 பேர் பலி
சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதில் 5 பேர் பலி.விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே உள்ள சின்ன காமன்பட்டியில்...
பார்கிங்க் யார்டிற்குள் அதி வேகமாக புகுந்த டிப்பர் லாரி! கேரவன் ஓட்டுநர் பலி!
திருவேற்காட்டில் நடிகர்கள் பயன்படுத்தும் கேரவன் ஓட்டுநர் கேரவன் பார்க்கிங்கில் வாகனத்தின் அருகே சக ஓட்டுநர்களுடன் அமர்ந்து இருந்த போது டிப்பர் லாரி மோதி விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தாா்.சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி(30)...
இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவன் பலி…
ஆவடியில் மரத்தில் சிக்கி இருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து பலிஆவடி, ராமலிங்கபுரம், ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் வயது-40 ஆட்டோ டிரைவர். இவரது மனைவி எமிலியம்மாள்,...
உத்தராகண்ட்டில் நிலச்சரிவு…இருவர் பரிதாபமாக பலி…
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனா்.உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் கோவில் உள்ளது. சிவபெருமானின் பன்னிரண்டு...
கடன் தகராறில் மூதாட்டி பலி…
திருத்தணி அருகே மகன் வாங்கிய கடனை கேட்க வந்தபோது ஏற்பட்ட தகராறில் மூதாட்டி கத்தியால் வெட்டி கொலை செய்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம்...
ஓட்டுநரின் அலட்சியம்… சாலையோரமாக நின்றிருந்த பெண்கள் பரிதாபமாக பலி…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு வழிச் சாலை சந்திப்பில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரம் அமைந்துள்ளது. எப்போதும் அதிக வாகனத்துடனே...
