Tag: பிரேமலதா விஜயகாந்த்
மின்வாரியத்தின் அடிமட்டத்தில் என்ன நடக்கிறது என்று அதிகாரிகள் தெரியாமல் இருக்கிறார்கள் – பிரேமலதா விஜயகாந்த்
மின்வாரியத்தின் அடிமட்டத்தில் என்ன நடக்கிறது என்று அதிகாரிகள் தெரியாமல் இருக்கிறார்கள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கு மிக...
கேப்டன் விஜயகாந்தை AI மூலம் படங்களில் பயன்படுத்தாதீர்கள் – பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!
கேப்டன் விஜயகாந்தை AI மூலம் படங்களில் பயன்படுத்தாதீர்கள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், புரட்சிக்...
சீமானுக்கு வாழ்த்துகள்.. 2026ல் ஆட்சி மாற்றம் உறுதி – பிரேமலதா விஜயகாந்த்
2026ல் அதிமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும், இந்த...
கள்ளக்குறிச்சி விவகாரம் : அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்; பிரேமலதா நேரில் ஆதரவு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகளுக்கு நீதி கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது ஆதரவை நேரில் வந்து தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட...
விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் 13வது சுற்றில் இருந்து முறைகேடு நடைபெற்றுள்ளது – பிரேமலதா விஜயகாந்த் தாக்கு!
விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் 13வது சுற்றில் இருந்து முறைகேடு நடைபெற்றுள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் கூறியுள்ளார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை;...
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நினைத்து அடுத்த வெற்றிக்காக நாம் தயாராவோம் – பிரேமலதா விஜயகாந்த்!
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று நினைத்து அடுத்த வெற்றிக்காக நாம் தயாராவோம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக...
