Tag: பீகார் தேர்தல்
செவுளில் வைத்த சுப்ரீம் கோர்ட்! மண்டியிட்ட தேர்தல் ஆணையம்! ராகுலுக்கு கிடைத்த முதல் வெற்றி!
பீகாரில் எஸ்.ஐ.ஆர் முறையில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை 4 நாட்களில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாகவும், ஆதாரை ஒரு ஆவணமாக ஏற்றுக்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாகவும் ஊடகவியலாளர் ஹசீப் தெரிவித்துள்ளார்.பீகார் வாக்காளர்...
ஓட்டு திருட்டு எதிர்ப்பு பேரணி செல்லும் ராகுல்காந்தி! அமித்ஷா, மோடிக்கு மரணஅடி! தராசு ஷ்யாம் நேர்காணல்!
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அடுத்து தேர்தல் ஆணைய இணையதளத்தில் இருந்த தரவுகள் முடக்கப்பட்டன. இந்த நடவடிக்கை தேர்தல் ஆணையம் தன்னுடைய தவறுகளை மறைக்க மேற்கொள்ளும் முயற்சியாகவே தோற்றத்தை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு...
சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ஏன்? இடஒதுக்கீடு உச்சவரம்பு கூடுமா?
EWS 10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து இடஒதுக்கீட்டிற்கான உச்சவரம்பு 50 சதவீதம் என்கிற தடை உடைக்கப்பட்டு விட்டதாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி தெரிவித்துள்ளார்.சாதிவாரி கணக்கெடுப்பிற்கு எதிராக...
பீகாரில் மோடி! காஷ்மீரில் ராகுல்! வடஇந்தியாவிற்கு வரப்போகும் ஆபத்து!
அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் பெரிய பாதிப்பு ஏற்படும். குறிப்பாக வட இந்தியா பெரிய அளவில் பாதிப்பிற்குள்ளாகும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் எச்சரித்துள்ளார்.இந்தியா...