Tag: மகளிர்

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 எப்போது? தவெக அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட முக்கிய அதிரடி அப்டேட்!

தமிழகத்தில் தவெக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவது குறித்து அந்நாட்டுத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மிக முக்கியமான மற்றும்...

தமிழக மகளிருக்கு மாதம் ரூ.2500? கோட்டையில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

தவெக வாக்குறுதியின்படி மகளிர் உரிமைத் தொகையை ரூ.2500 ஆக உயர்த்துவது குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத்...

மகளிர் உரிமைத் தொகை  – தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்  உத்தரவிட்டுள்ளாா்.பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகையாக...

மகளிர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது – விஸ்வநாதன் ஆனந்த்

தமிழ்நாட்டைச்சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் வைஷாலி ஃபிடே கேண்டிடேட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.மெட்ராஸ் தன்னார்வ ரத்தப்...

மகளிர் இடஒதுக்கீடு மசோதா – நாளை நீண்ட விவாதத்திற்கு பின் வாக்கெடுப்பு நடத்தப்படும் – மத்திய அரசு அறிவிப்பு…

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மீது 15-18 மணிநேரம் விவாதம் நடத்தப்படும் என்றும் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.​பெண்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் தொகுதி...

தொகுதி மறுவரையறை – மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்ற போர்வையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் சதி – தொல்.திருமாவளவன்

மகளிர் இட ஒதுக்கீடு  மசோதா என்ற பெயரில் தொகுதி மறு சீரமைப்பு மசோதா நிறைவேற்றம் என்பது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் சதி. ஒன்றிய அரசு இந்த முயற்சியைக் கைவிடும் வரை...