Tag: வாகன ஓட்டிகள்

வேகத்தடை அருகே கற்கள் – அபாய பயணம் மேற்கொள்ளும் பயணிகள்

சென்னை திருவள்ளூர் திருத்தணி  நெடுஞ்சாலையில் ஆவடி அருகே சேக்காடு அண்ணாநகர் புதிய சுரங்கப்பாதை இணையும் இடத்தில் சாலையில் வேகத்தடை அருகே கற்களை வைத்து இருப்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாய நிலை...

ஆவடியில் திடீரென்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்

ஆவடியில் திடீரென்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து ஆவடி செக்போஸ்ட் வழியாக பூந்தமல்லி செல்லும் வழியில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் மற்றும் மார்க்கெட் பகுதி வரை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு...

ஆவடி அருகே பெட்ரோலில் தண்ணீர் கலப்படம்.. பெட்ரோல் பங்கை முற்றுகையிட்ட மக்கள்..

திருமுல்லைவாயல் சி டி எச் சாலையில் உள்ள நயாரா பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலப்படம் கலந்த பெட்ரோலை போட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் நயாரா பெட்ரோல் பங்க்...

சென்னையில் வேக கட்டுப்பாடு- பின் வாங்கிய காவல்துறை

சென்னையில் வேக கட்டுப்பாடு- பின் வாங்கிய காவல்துறை சென்னையில் 40 கிலோமீட்டர் வேக கட்டுப்பாடு என்ற அறிவிப்பு பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளது.சென்னையில் பகல் நேரத்தில 40...

நடு ரோட்டில் முத்தமிட்டு கொண்ட காதல் ஜோடி

நடு ரோட்டில் நின்று முத்தமிட்டு கொண்ட இளம் காதல் ஜோடிகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நடு ரோடு சம்பவத்தால் அதிர்சிக்குள்ளாகி செய்வதறியாமல் திகைத்துப் போன போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள்.மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில்,...