Tag: apc news tamil
விழுப்புரம் நகராட்சியில் 8 கோடி மோசடி; ஒப்பந்த ஊழியரின் அதிரவைக்கும் பின்னணி
நகராட்சி ஊழியர்களின் சேமநல நிதியில் ரூ.8 கோடி கையாடல் செய்த ஒப்பந்த ஊழியர் கைது. அவர்
அ.தி.மு.க. பாசறை நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். அவருடைய சொகுசு கார்கள், சரக்கு வாகனம், முக்கிய ஆவணங்கள் போலீசார்...
சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல்
சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் சாலையில் மழை வெள்ளம் தேங்கி இருப்பதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.ஆயுத பூஜைய ஒட்டி ஏராளமான வாகனங்களும் பொதுமக்களும் பூஜை பொருள்களை வாங்க வரும் நிலையில்...
ரத்தன் டாடா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு – தலைவர்கள் இரங்கல்
இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா புதன்கிழமை இரவு இயற்கை எய்தினார். 86 வயதான ரத்தன் டாடா உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்....
Ratan tata no more; தொழிலாளிக்கு ஆதரவான முதலாளி ரத்தன் டாடா மறைவு
தொழிலாளிகளுக்கு ஆதரவாக இருந்து வந்த பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார். மும்பை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரத்தன் டாடா இன்று இரவு காலமானார். அவருக்கு வயது 86.இந்தியாவில் பிரபல தொழிலதிபராக வலம்...
கஞ்சா கடத்தல் வழக்கில் சிறப்பு படை காவலர் கைது
கும்மிடிப்பூண்டியில் கஞ்சா கடத்தல் வழக்கில் தமிழ்நாடு சிறப்பு படை காவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு - ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் கஞ்சா, செம்மரம்,...
சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனையில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது- உதயநிதி ஸ்டாலின்
சாம்சங் தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது, பன்னாட்டு நிறுவனம் என்பதால் கட்சி சார்ந்த தொழிற்சங்கம் வைக்க அனுமதி இல்லை என சாம்சங் கூறி விட்டது - பட்டாபிராமில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...