Tag: Article

வைக்கம் 100

அருள்மொழிஆம், அது கோயில் நுழைவுப் போராட்ட மல்ல. கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடப்பதற்கான போராட்டம்தான். அப்போது அவர் இராமசாமி நாயக்கர்தான். அப்போது அவர் காங்கிரசு கட்சியிலதான் இருந்தார். அந்தப் போராட்டத்தை காந்திதான் அறிவித்தார். இன்னும்...

கோயில் நகரங்களைக் குறிவைக்கும் சங்கிகள்!

உடையநாயகம் நல்லதம்பி மிக நீண்டகாலமாகவே தமிழ்நாட்டின் பார்ப்பனரல்லாதார் வீடுகளில் வெள்ளியும் செவ்வாயும் விரதமிருப்பது என்பது ஒரு வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. வெள்ளி ஆண் கடவுளர்களை வழிபடுவதற்கான நாளாகவும், செவ்வாய் பெண் கடவுளர்களை வழிபடுவதற்கான நாளாகவும்...

சீமானின் “கள்” அரசியல்

சுமன்கவி நவீன கல்விமுறையும், அதுசார்ந்த உற்பத்தி முறையும் வந்தபின்னர் பழைய வருணாசிரம அடுக்கு சிதையத் தொடங்குகிறது. அதைக் கண்டு பொறுக்காமல் அதற்கு எதிராக சனாதனக்கூட்டம் எடுத்த உடனடி ஆயுதம் தான் குலக்கல்வித் திட்டம். மாறுபட்ட...

இந்துக்களைப் பாதுகாத்த சுயமரியாதை இயக்கம்!

வி.சி.வில்வம் ஒரு மனிதர் இவ்வுலகில் தோன்றினால் அவரின் அறிவு, ஆற்றல், உழைப்பிற்கு ஏற்ப தம்வாழ்வை அமைத்துக் கொள்வார். அதற்கேற்ற பலன்களையும், மகிழ்ச்சியையும் அனுபவித்து விட்டு, இவ்வுலகை விட்டு மறைந்து போவார்! இதுதான் பொதுவான நடைமுறை!...

பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: சிறுபான்மையினர் வாக்குகளை பறிக்கும் முயற்சியா?

பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலை “வீடு வீடாக சென்று திருத்தம்” செய்யும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் (EC) எடுத்து வருகிறது.2003க்குப் பிந்தைய வாக்காளர்களிடம் அவர்களது பெற்றோர்களின் பிறப்பு ஆதாரங்களை கேட்டு வருவதாக...

பெரியாரின் மொழிச் சீர்திருத்தமும் அவதூறும்

யாழ் அமுதாஇவ்வுலகில் எல்லா உயிரினங்களும் காலத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்ளும் போதுதான் வாழும் தகுதியைப் பெறுகின்றன. இந்த வரையறை மனித உயிரினத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பான மொழிக்கும் அப்படியே பொருந்தும்.ஓரிரு மாதங்களுக்கு முன்பு...