Tag: Article

‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ – தந்தையர் தினம் | 2025

உலகளவில் வெவேறு தேதிகளில் அங்கீகரிக்கப்பட்ட தந்தையர் தினம், பொதுவாக ஜூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இன்று உலகம் முழுவதும் ‘தந்தையர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. தந்தையருக்கு நன்றி...

தமிழ்நாட்டில் அதிமுகவை விழுங்கி, விஸ்வரூபம் எடுக்க ஆசைப்படுகிறது பாஜக…

பொன்னேரி  G.பாலகிருஷ்ணன் அதிமுக, இது இன்று தமிழக அளவில்  கிட்டத்தட்ட  2 கோடி உறுப்பினர்களையும், ஏறக்குறைய தற்போது  31%  வாக்கு வங்கியையும் வைத்திருக்க இருக்க கூடிய ஒரு மாபெரும்  கட்சியாக இருந்து வருகிறது. தமிழகத்தில் புரட்சி...

அரசியல் சட்ட வரைமுறைகளை மிஞ்சிய அதிகாரம் ஆளுநர்களுக்கு இல்லை – உறுதி செய்த உசச்நீதிமன்றம்

பொன். முத்துராமலிங்கம் முன்னாள் அமைச்சர் கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் அரசியல் சட்டப்படியும், தார்மீக இயற்கை நீதியின் அடிப்படையிலும் தமிழ்நாடு ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது ஒன்றிய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை அப்பொறுப்பிலிருந்து...

பெரியாரும் தமிழ்த் தேசியமும்

குமரன் தாஸ்  பெரியார் ஒரு போதும் தன்னை ஒரு தமிழ்த் தேசியவாதியாக உணர்ந்ததுமில்லை அறிவித்துக் கொண்டதுமில்லை. மேலும் தமிழ்த் தேசியர்களுக்கு மட்டுமல்ல, இந்தியத் தேசியர்கள் உள்பட அனைத்துத் தேசியர்களுக்கும். (காந்தி முதல் ம.பொ.சி. வரை)...

மும்மொழிக் கொள்கை – பிச்சைமுத்து சுதாகர்

பிச்சைமுத்து சுதாகர்  மும்மொழிக் கொள்கை குறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் கூறிய கருத்து, பரவலாக கண்டனத்தைப் பெற்று வருகிற சூழலில் எனது கருத்தை நான் பகிர விரும்புகிறேன்.நான் எனது பதிவுகளைப் பெரும்பாலும் மொபைல் வழியாகவோ...

தேசியக் கல்விக் கொள்கை – புனையப்படும் பொய்களும், புரிய வேண்டிய உண்மைகளும்! -பேராசிரியர் லெ.ஜவகர் நேசன்

தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து ஊடகங்களும், பிரபல கல்வியாளர்களும் பொய்யான பிம்பங்களைக் கட்டமைத்து மக்களை குழப்புகிறார்கள்! அவர்கள் கட்டமைக்கும் பொய்கள் என்ன..? மறைக்கப்படும் உண்மைகள் என்ன..?‘தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதன் மூலம் தமிழ்நாடு...