Tag: Article

மதயானை: “தேசிய கல்விக் கொள்கை’ காலக்கோடு!-அன்பில் மகேஸ் பொய்யாமொழி

2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், 'கல்வியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள தேசிய கல்வி ஆணையம் ஒன்று அமைக்கப்படும். அந்த ஆணையம்...

மதயானை: யார் தேர்வு செய்கிறார்கள்… யார் இழக்கிறார்கள்? – அன்பில் மகேஸ் பொய்யாமொழி

'21-ஆம் நூற்றாண்டில் உலக நாடுகள் கல்வியை எவ்வாறு அணுக வேண்டும். கல்வியின் எதிர்கால நோக்கம் என்ன...' என்பது குறித்து சில முக்கிய இலக்குகளை ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்திருக்கிறது. அதற்கு நிலையான வளர்ச்சி...

மதயானை: எங்கள் கல்வி… எங்கள் உரிமை!-அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மனிதவாழ்வின் அடித்தளமாக, பரிணாம வளர்ச்சியின் ஒவ்வோர் கட்டத்தையும் இணைக்கும் புள்ளியாக இருப்பது கல்வியே. உலகில் இன்று அறிவால் மேம்பட்ட இனமாக மனிதர்கள் விளங்குவதற்கு அடிப்படையே, தாங்கள் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்து, மற்றவரின் அறிவைப்...

காமராஜரை கௌரவப்படுத்தியது திராவிடம், அவர் இறப்பிற்கு காரணமானது காங்கிரஸ்…

P.G.பாலகிருஷ்ணன், பத்திரிகையாளர் காமராஜர், இந்த மண்ணில் மனிதனாக பிறந்து மறைந்திருந்தாலும், இன்று கோடான கோடி மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அப்படிப்பட்ட மாமனிதன் மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தன்னுடைய சுயநலமில்லாத...

“விமானத்தை வீழ்த்தத் துடிக்கும் வெட்டுக்கிளிகள்”

பொள்ளாச்சி மா. உமாபதி மாநிலச் செயலாளர், திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை."மன்னர் ஆட்சி முறையை முடிவுக்குக் கொண்டு வருவோம்!" "திமுகழகத்தை வீழ்த்தி விடுவோம்!" "நான் அதிபரானால் பச்சை மட்டையால் வெளுத்துக்கட்டுவேன்" என்பன போன்ற குரல்கள்...

வைக்கம் 100

அருள்மொழிஆம், அது கோயில் நுழைவுப் போராட்ட மல்ல. கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடப்பதற்கான போராட்டம்தான். அப்போது அவர் இராமசாமி நாயக்கர்தான். அப்போது அவர் காங்கிரசு கட்சியிலதான் இருந்தார். அந்தப் போராட்டத்தை காந்திதான் அறிவித்தார். இன்னும்...