Tag: Avadi
தாய் கண்முன்னே நீரில் மூழ்கி பலியான குழந்தை.. ஆவடி அருகே சோகம்..
ஆவடி அருகே கால்வாய் நீரில் மூழ்கி, தாய் கண் முன்னே 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அருகே உள்ள ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள் பாண்டி(28). இவரது மனைவி...
ஆவடிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய காங்கிரஸ் மாநாடு
ஆவடிக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய காங்கிரஸ் மாநாடு!
https://youtu.be/swHvrwqqU-I1955 ஜனவரி 20ஆம் தேதி ஆவடி காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது அப்பொழுது இருந்து ஆவடி திரும்பும் திசையெல்லாம் பசுமை நிறைந்த விவசாயப் பூமியாக இருந்தது. இந்தியத்...
ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும்
ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் !சென்னை அருகில் குடிநீர், பாதாளசாக்கடை திட்டம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வாழ்ந்து வரும் ஆவடி மக்கள் இனியாகிலும் விழித்துக் கொண்டு சுயமாக சிந்திக்கக் கூடிய...
ஆவடியில் புதிய அரசு மருத்துவமனை விரைவில் தொடக்கம்
ஆவடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் புதிய அரசு மருத்துவமனை!
சென்னை புறநகரில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஆவடி முதன்மையானது. ஆவடியில் புதிய ராணுவ சாலையில் ஆவடி அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது....
ஆவடி அருகே ராணுவ வீரர் வீட்டில் திடீர் தீ விபத்து
ஆவடி அருகே ராணுவ வீரர் வீட்டில் திடீர் தீ விபத்து
ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகரில் வசித்து வருபவர்...
ஆவடியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ள தி.மு.க அலுவலகம் -அதிகாரிகள் தவிப்பு
ஆவடி புதிய ராணுவ சாலையை ஆக்ரமித்து கட்டியுள்ள திமுக தொழிற்சங்க கட்டிடத்தை இடிக்காமல் மழைநீர் கால்வாய் கட்டுவதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆவடி புதிய ராணுவ சாலையில் கடந்த...
