Tag: CPI
100 நாள் வேலைத் திட்ட விவகாரம் – முதலமைச்சர் விஜயின் இரட்டை வேடம் அம்பலம்? – இரா. முத்தரசன் சாடல்!
மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மாற்றங்களை எதிர்க்கத் துணியாமல், வெறும் கடிதம் எழுதுவதோடு தங்களது கடமையை முடித்துக் கொண்டு முதலமைச்சர் விஜய் இரட்டை வேடம் போடுவதாக இந்திய...
சேலம் ஒதியத்தூரில் அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
சேலம் மாவட்டம், கெங்கவள்ளி வட்டம், ஒதியத்தூர் கிராமத்தில் அகற்றப்பட்ட அண்ணல் அம்பேத்கர் சிலையை மீண்டும் அதே இடத்தில் அரசு நிறுவ வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது....
அரசியல் நாகரிகத்தை பேண வேண்டும்: அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு சிபிஐ கண்டனம்
அரசியல் களத்தில் உள்ளவர்கள் தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்து, அரசியல் நாகரிகத்தையும் உயர்ந்த பண்பாட்டையும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ - CPI) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
இது...
கன்னியாகுமரி அணுக்கனிமச் சுரங்கத் திட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும் – சி.பி.ஐ. வலியுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்திற்காக இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (IREL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு அனுமதியை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையை உடனடியாக திரும்பப்...
விருப்பாச்சி கோபால் நாயக்கரின் வரலாற்றை ஆய்வு செய்ய தனி அமைப்பை உருவாக்குக – மகேந்திரன் கோரிக்கை..!!
விடுதலைப் போராட்ட வீரர் விருப்பாச்சி கோபால் நாயக்கரின் வரலாற்றை ஆய்வு செய்ய தனியாக ஒரு ஆராய்ச்சி அமைப்பை உருவாக்கி, அதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த...
தெலுங்கானா – வாக்கிங் சென்ற சி.பி.ஐ. கட்சி தலைவர் சுட்டுக் கொலை…மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மலக்பேட்டையில் வாக்கிங் சென்று கொண்டுருந்த சி.பி.ஐ. கட்சி தலைவர் மீது மிளகு ஸ்ப்ரே அடித்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை.தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டையைச் சேர்ந்த சிபிஐ கட்சியின் மாநில...
