Tag: Crime
பொள்ளாச்சியில் போதை ஊசி பயன்படுத்திய 8 பேர் கைது – போலீசார் தீவிர விசாரணை!
கோவை, பொள்ளாச்சி மீன்கரை பகுதியில் இளைஞர்கள் 8 பேர் போதை ஊசிகள் பயன்படுத்தி கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பொள்ளாச்சி பகுதியில் போதை ஊசிகள் பயன்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீன்கரை...
பணத்தகராறில் சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டி கொலை – தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு
புதுச்சேரியைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வெட்டி கொலை. இது குறித்து வழக்கு பதிவு செய்த வேட்டவலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன் தப்பி ஓடிய...
11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு. பேருந்தில் பயணம் செய்த மாணவனை வெட்டிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச்...
கோவையில் ஆன்லைன் மோசடி: இரண்டு பேர் கைது – ரூபாய் 15 லட்சம் பறிமுதல்
கோவையில் வாட்ஸ் அப்பில் குழுவை தொடங்கி லாட்டரியில் பரிசு அளிப்பதாக கூறி ஏராளமான நபர்களிடம் பல லட்சம் மோசடி செய்த சகோதரர்கள் கைது.கோவை, ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட், பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், ராஜசேகர்...
சிறுமிகளிடம் அத்துமீறிய இரட்டை சகோதரர்கள் – போக்சோவில் கைது
துறையூர் அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய இரட்டை சகோதரர்கள் முசிறி போலீசாரிடம் இருந்து தப்பிய போது கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டு மாவு கட்டுடன் மருத்துவமனையில் அனுமதி.திருச்சி மாவட்டம், துறையூர் அருகே இரு...
கடனை திருப்பி தராத ஆட்டு வியாபாரி : 10 நாட்களாக அனுபவித்த சித்ரவதை- 3 கைது
ஆரணி அருகே கடனை திருப்பி தராத காரணத்தினால் ஆட்டு வியாபாரியை சினிமா பட பாணியில் இன்னோவா காரில் கடத்தி சுமார் 10 நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்த 3 நபரை போலீசார்...
