Tag: Crime

போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை: 4 பேர் கைது

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டி வாய்க்கால் பாலம் அருகில் கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழக  சான்றிதழ்கள் கிடந்தது. இந்த சான்றிதழ்கள் போலி சான்றிதழ்கள் என்று கண்டுபிடித்த போலீசார்...

10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – மீன் வியாபாரி மீது பாய்ந்த போக்சோ

கொடுங்கையூர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மீன் வியாபாரி மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் மீனா 31 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி இரண்டு...

பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீன்டல் – ஓவிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஒன்றிய அரசின் சார்பில் நடத்தப்படும் பள்ளியில்,  மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஓவிய ஆசிரியர் ராஜன் என்பவர் கைது செய்யப்பட்டார்.கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஒன்றிய  அரசின் சார்பில் சிபிஎஸ்சி...

₹ 1 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் – ஐந்து பேர் கொண்ட கும்பல் கைது..!

புடவைகளுக்கு சாயமிடுவதில் நஷ்டம் ஏற்பட்டதால் யூடியூப்பில்  கள்ள நோட்டு  அச்சிடுவது பார்த்து தயாரித்து விற்பனை செய்த ஐந்து பேர் கும்பலை கைது செய்து ₹ 1 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல்.ஆந்திர...

பட்டதாரிகளை குறிவைத்து  மோசடி: பாஜக நிர்வாகி குடும்பத்தோடு தலைமறைவு..!

செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு பிரிவு துணைதலைவர் ஜெயராம், அவரது மனைவி அஸ்வினி சக்கரவர்த்தி, அலுவலர் பிரியா மற்றும் அஸ்வினியின் தாயார் சத்யா சக்கரவர்த்தி ஆகியோர்கள் குடும்பத்தோடு தலைமறைவு! பட்டதாரிகளை குறிவைத்து ரூ.37 லட்சம்...

மனைவி -மகளை பார்க்கச் சென்ற மருமகன்… பெட்ரோல் ஊற்றி பொசுக்கிய மாமியார் குடும்பம்..!

தெலுங்கானா மாநிலம் கொத்தகூடத்தில்  மனைவி மகளை பார்க்க சென்ற மருமகன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மாமியார் வீட்டார்தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி  கொத்தகூடம் மாவட்டம்  தெகுலப்பள்ளி கிராமத்தை  வெங்கடேஷ்வர்லு -  அனுராதா...