Tag: Crime

கண்ணை மறைத்த கள்ளக்காதல்: திட்டமிட்டு நாடக விபத்து- கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி..!

திருத்தணி அருகே ராணுவ வீரர் மனைவி கள்ளக்காதலுடன் இணைந்து கூலிப்படையை ஏவி கொன்றுவிட்டு விபத்தில் உயிரிழந்ததாக நாடகமாடிய மனைவி.திருவள்ளூர் மாவட்டம் ,திருத்தணி வட்டம் ,கனகம்மாசத்திரம் அருகே உள்ள முத்துக்கொண்டாபுரம் கிராமத்தைச் சார்ந்தவர் முன்னாள்...

கணவருக்கு மயக்க மருந்து… பெற்ற மகள்களை பாலியலுக்கு தள்ளிய தாய்!

இரண்டு மகள்களை தவறான பாதைக்கு அழைத்துச் சென்ற தாய் கணவன் கொடுத்த புகாரில் மனைவி கைது. 15 வயது 12 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரு வாலிபர்கள்  கைது.சென்னை, திருவொற்றியூர்...

ரோடு ரோலரையே லவட்டிய பலே திருட்டு கில்லாடிகள்… வசமாக சிக்கிய தந்தை -மகன்..!

சென்னை ஷெனாய் நகரில் அமைந்துள்ள தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்று மீஞ்சூரில் சாலை பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஆந்திர பதிவெண் கொண்ட பழங்கால 3 இரும்பு சக்கரங்களை கொண்ட...

ஆப்பிள் ஐ -பேடு, இயர் பட்ஸ் திருடர்: கிளவுட் தொழில் நுட்பத்தில் கொத்தாக தூக்கிய ரயில்வே போலீஸ்..!

எழும்பூர் வந்த ரயிலில் இருந்து ஆப்பிள் ஐ பேடு, இயர் பட்ஸ் திருடி சென்ற நபரை கிளவுட் தொழில் நுட்பம் மூலம், இரண்டு நாள் கொக்கு போல் காத்திருந்து எழும்பூர் ரயில்வே போலீசார்...

சுற்றுலா நகரில் கஞ்சா விற்பனை அதிகரிப்பு… பீகார் மாநில இளைஞர்கள் 4 பேர் கைது

சுற்றுலா நகரில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. உதகையில் அடுத்தடுத்து பறிமுதல் செய்யபட்டு வரும் கிலோ கணக்கிலான கஞ்சா பொட்டலங்கள்.நண்ணீரில் வளர்க்கபடும் ரூ.10 லட்சம்‌ மதிப்பிலான முதல் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவையும் பறிமுதல் ...

திருமணமான 22 நாட்களில் கல்லூரி மாணவியின் விபரீத முடிவு: கதறும் உறவினர்கள்..!

திருமணமாகி 22 நாட்களில் புதுமணப்பெண் பூமிகா தூக்கிட்டு தற்கொலை தேவகோட்டை சார் ஆட்சியர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில்  விசாரணை.சிவகங்கை மாவட்டம்  சிங்கம்புணரி தாலுகா கல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பாண்டித்துரை (29)....