Tag: Kanchipuram
பெண் பணியாளர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது : அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் பெண் பணியாளர்களுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தங்கும் விடுதி குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேட்டியளித்தார்.அதில், காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி பதவி தப்பியது
காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் மேயர் பதவி தப்பியதுகாஞ்சீபுரம் மாநகராட்சியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ், பா.ம.க., த.மா.கா. கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலர்கள் என மொத்தம் 51 கவுன்சிலர்கள்...
வீட்டை காலி செய்யாததால் படிக்கட்டுகளை இடித்த உரிமையாளர்
ஆறு மாதங்களாக வாடகை செலுத்தாததால் வீட்டிற்கு செல்லும் மாடி படிகட்டுகளை வீட்டின் உரிமையாளர் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காஞ்சிபுரம் விளக்குடி கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் அப்பகுதியில் ஆப்செட்...
ரூபாய் 6,000 பெற 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்!
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் ரூபாய் 6,000 நிவாரணம் வேண்டி விண்ணப்பித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து தானியங்கி சமிக்ஞைகள்'மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட...
நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு!
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட நான்கு பள்ளி, கல்லூரிகள் இன்று (டிச.11) திறக்கப்படவுள்ளது. கடந்த டிசம்பர் 07- ஆம் தேதி முதல் ஏழு நாட்கள் விடுமுறைக்கு பிறகு நான்கு மாவட்டங்களிலும் பள்ளி,...
சென்னை உள்ளிட்ட அதே 4 மாவட்டங்கள்.. 3 மணி நேரத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு..
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் லேசான மழைக்கு குறைந்த வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி நேற்றைய தினம் ( டிச.5)...