Tag: Kanchipuram
சாலையில் நடந்துச் சென்ற இளைஞரிடம் 4 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி!
மண்ணூர் பகுதியில் சாலையில் நடந்துச் சென்ற இளைஞரை மிரட்டி கூகுள் பே மூலம் பணம் பறித்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.உரிமைத்தொகை விண்ணப்ப முகாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!காஞ்சிபுரம் மாவட்டம்,...
இசைமழையில் நனைந்த பேருந்துக்கு அபராதம்
காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பாடல் ஒலிபரப்பியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி செம்மல் தனியார் பேருந்து ஒன்றில், திண்டிவனத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற...
காஞ்சி: 3 பட்டாசு ஆலைகளில் தற்காலிக பணிநிறுத்தம்
காஞ்சி: 3 பட்டாசு ஆலைகளில் தற்காலிக பணிநிறுத்தம்
காஞ்சிபுரம் அடுத்த வனத்தோட்டம் பகுதியில் உள்ள 3 பட்டாசு ஆலைகளில் தற்காலிக பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட...
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.குருவிமலை அடுத்த வளத்தோட்டம் பகுதியில் உள்ள தனியார் பட்டாசு...